அரசியலில் ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல்! மீண்டும் ஊழல்வாதிகளை ,தேர்வு செய்வது ,அது அவர்கள் அறியாமையா? அதன் பாதிப்பும், பின் விளைவும், மக்களின் வாழ்க்கை போராட்டங்கள்.

அரசியலில் ஊழல் என்றால்! அர்த்தம் தெரியாதவர்கள், பல கோடி பேர் இருக்கிறார்கள். அதனால் தான் அரசியலில், மீண்டும்,மீண்டும் ஊழல்வாதிகள் பணத்தை கொடுத்து தேர்வு செய்யப்படுகிறார்கள்.There are crores of people who don’t know what corruption means in politics. That’s why in politics, corrupt people are elected again and again with money. மேலும்,இந்த ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல், பல பேர் பத்திரிகைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல பத்திரிகைகளில் செய்தியாளர்களாக […]

Continue Reading

தேர்தல் ஆணையம் பழைய விதிமுறைகளையே ,வைத்து தேர்தல் நடத்துவது, வேட்பாளர்கள் மக்களை ஏமாற்றும் வேலையா?

தேர்தல் ஆணையம் காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன் மக்களுக்காக பணியாற்ற அரசியலுக்கு வந்தார்கள். அதனால், அவர்கள் சொத்து கணக்கு யாருமே மக்களிடம் ஏமாற்றி கணக்கு காட்டத் தெரியாது.The Election Commission should change the laws according to the times. They came into politics to work for the people 50 years ago. Therefore, none of them know how to deceive […]

Continue Reading

மோடி என்ன செய்தார்? என்று கேட்பவர்களுக்கு ,எந்த பிரதமரும் செய்யாத திட்டங்கள்! தலைமுறைகள் கடந்து பேசுக்கூடியவர் – நரேந்திர மோடி .

பிரதமர் நரேந்திர மோடி அடித்தட்டு மக்கள் நலனுக்காக இதுவரை ,எந்த பிரதமரும் செய்யாத ஒரு திட்டத்தை நாட்டு மக்களுக்கு செய்திருக்கிறார் என்றால், அது சாதாரண விஷயம் அல்ல. ஒரு காலத்தில் மக்கள் குடிநீருக்காக தெருக்களில், சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் பல ஊர்களில் இந்த குழாய் சண்டை தினந்தோறும் நடந்து கொண்டிருக்கும்.அந்த நிலைமையை மாற்றியவர் நரேந்திர மோடி. இன்று ஏழை நடுத்தர மக்கள், எல்லா வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் கொண்டு வந்த திட்டம் உண்மையிலே ஒரு […]

Continue Reading

இயற்கை என்ற ஒரு கடவுள் நம்மை வாழ வைக்கும் தெய்வம். அதை பாதுகாக்கவும், மதிக்கவும் தெரியாமல் திமுக ஆட்சி நடத்தியது வீண்.

தமிழ்நாட்டில் 1965 க்கு முன் வாழ்ந்த நம் மக்களும் ,நம் முன்னோர்களும், அரசியல் கட்சி ஆட்சியாளர்களும் ,இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தார்கள் ,ஆட்சி செய்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு வந்த ஒவ்வொருவருடைய ஆட்சியையும், அவர்கள் எவ்வாறு இயற்கைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பாருங்கள் .ஆட்சியாளர்களின் வரலாற்று உண்மைகள் மக்களுக்கு புரிய வரும். அதாவது, ஒரு நாடு வளமாக வாழ வேண்டுமென்றால் நீர் அவசியம். அந்த நீரை தேக்கி வைக்க ஏரிகள், குளங்கள், குட்டைகள், பாதுகாப்பது […]

Continue Reading

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் தேர்தல் அறிக்கையில், 50 சதவீதம் கூட செய்யவில்லை. இப்போதும் அதே fake தேர்தல் அறிக்கையா?

நாட்டில் தேர்தல் அறிக்கை என்பது மக்களை ஏமாற்றும் வேலையாகி விட்டது. கடந்த திமுக ஆட்சியில் 600 பக்க தேர்தல் அறிக்கை கொடுத்தார்கள். அதில் 50 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. மேலும்,விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் ஐந்து சவரன் நகை தள்ளுபடி என்று சொன்னார்கள். ஆனால், பேருக்கு ஒரு வங்கியில் 100 பேருக்கு கொடுத்து விட்டு, நாங்களும் கடன் தள்ளுபடி செய்தோம் என்று அறிவித்து விட்டார்கள் . இது பற்றி வங்கி அதிகாரிகளை விசாரித்த போது, சார் இனி தள்ளுபடி […]

Continue Reading

பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என மிரட்டல் – பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசிக் .

அமெரிக்க, இஸ்ரேல் போர் நடந்து வரும் வேளையில், பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என்று பாகிஸ்தானின் பைத்தியக்காரத்தனத்துக்கு இங்குள்ள முஸ்லிம்களும், அரசியல் கட்சிகளும் இதற்கு முக்கிய காரணமா? மேலும்,அமெரிக்கா உங்களை தாக்கினால், நீங்கள் அமெரிக்காவை திருப்பி தாக்க வேண்டும். அதை விட்டு ,விட்டு நாங்கள் இந்தியாவை தாக்குவோம் என்றால், எவ்வளவு முட்டாள் தனமான பாக்கிஸ்தான் நாட்டின் பேச்சு என்று தான் இந்திய மக்கள் இதை தெரிவிக்கிறார்கள். மேலும், இந்தியா எந்த நாட்டுடனும் […]

Continue Reading

எம்ஜிஆர் என்ற மாமனிதர் நடிகராகவும், அரசியல்வாதியாகவும், எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் – எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா?

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் குடும்பம் மிகவும் வறுமையில் ,வாழ்ந்த குடும்பம் .ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு பிழைப்பு நடத்தி வந்த குடும்பம். அந்த குடும்பத்தில் பிறந்த ஒருவர் தன் உழைப்பால், மிகப்பெரிய நடிகனாகி, அரசியலில் அஇஅதிமுக என்ற ஒரு கட்சி ஆரம்பித்து ,முதலமைச்சராகி இன்று அழியா புகழ் பெற்றார். அது எல்லோராலும் முடியுமா? அவர் நடிகராக எப்படி வாழ்ந்தார்? தனக்கு நடிப்பில் வாய்ப்பு வந்து, வருமானம் வரும்போது, பிறருக்கு உதவி செய்தே வாழ்ந்து வந்தார். அவருக்கு மனைவி சரியாக குழந்தையும் […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள்! மக்கள் நலனை மறந்து, அரசியல் வியாபார நலனை கையில் எடுத்தால்! மக்களுக்கான அரசியலை இவர்களால் கொடுக்க முடியுமா?

திமுக முழுக்க, முழுக்க பணத்தை நம்பியும் ,அரசியல் தெரியாத மக்களிடமும், குடிகாரர்களிடமும், கூலி வேலைக்கு போகின்ற மக்களிடமும் அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு ,இந்த அரசியல் வியாபாரத்தை செய்ய ஆரம்பித்துவிட்டது. அது அரசியல் தெரியாத மக்களுக்கு, இலவச பொருட்களை கொடுத்தும், இலவசங்களை கொடுத்தும், இந்த 2026 தேர்தலில் அதன் முழு வியாபார அரசியலை காட்டப் போகிறார்கள். இது தவிர, கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் ஏகப்பட்ட தேர்தல் வாக்குறுதியை கொடுப்பார்கள். இனி திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் […]

Continue Reading