திமுக ஆட்சியில் தொடரும் அவலங்கள், தலைமைச் செயலகத்தில்! காவல்துறையின் அடாவடித்தனங்கள், முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா?
மக்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்கும், பொது பிரச்சனைகளுக்கும் தான், அரசின் கவனத்திற்கு கொண்டுவர நினைப்பார்கள் . அதற்காக தான் அவர்கள் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளை தலைமைச் செயலகத்தில் யாரை பார்க்க வேண்டுமோ, அதற்காக வருவார்கள். அவர்களை இந்த வெயிலில் காக்க வைப்பது, காவல்துறை அடவடித் தனமாக பேசுவது, மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்ல ,பத்திரிகையாளர்களையும், உள்ளே செல்வதற்கு ,அந்த வரிசையில் நில்லுங்கள் ,அங்கே போகக் கூடாது ,அந்த வழியில் போகக்கூடாது ,இந்த வழியில் போங்கள். அதிகாரங்கள் அத்துமீறி […]
Continue Reading