தமிழகத்தில் திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் கைதுக்கு ஸ்டாலின்! நடப்பது சாத்தானின் ஆட்சியா? ஐந்தாண்டு காலம் சாத்தான் ஆட்சி! நடத்தியது மக்கள் மறந்து விட்டார்கள் என்று பேசுகிறாரா?
திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த ஐந்தாண்டு காலம் சாத்தானின் ஆட்சியை நடத்தியது ,அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். மேலும், தமிழக மக்கள் தொடர்ந்து முட்டாள் ஆகி கொண்டிருப்பார்கள் நாம் பேசியே நல்லவர்களாக ,இந்த ஊடகங்களில் வித்தைக்காட்டிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தால், எந்த ஊடகத்தையும், மக்கள் நம்ப மாட்டார்கள். மேலும்,உண்மை எதுவோ ,அதுதான் நம்புவார்கள். தவிர ,திமுக பொய்யான அவதூறுகளை தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி மீது அரசியல் கட்சியினரும், எம்எல்ஏக்களும், முன்னாள் அமைச்சர்களும் பேசிக்கொண்டு இருந்தால் […]
Continue Reading