இன்றைய இணையதளத்தின் முக்கியத்துவத்தை உணராத மத்திய ,மாநில அரசின் செய்தித் துறை! – எப்போது புரிந்து கொள்வார்கள் ? புதிய தமிழக முதல்வர் விஜய் மாற்றத்தை ஏற்படுத்துவாரா?
பத்திரிக்கை துறையில் அரசியல் பின்னணியை வைத்து தானும் பத்திரிகை என்று கணக்கு காட்டும் பத்திரிக்கைகள் பத்திரிக்கை துறையை ஏமாற்ற முடியுமா? முடியும், அது எப்படி என்றால்? கடந்த காலங்களில் ,அதிமுக, திமுக ஊழல் ஆட்சியில்! தகுதி பற்றியோ, தரத்தை பற்றியோ, செய்தி பற்றியோ, எதுவும் கவலைப் பட்டதில்லை. காரணம் ,தவறை மூடி மறைக்க வேண்டும். மக்களிடம் தெரியப் படுத்தக் கூடாது. தவிர, மக்களுக்கு உண்மை தெரியாமல் இருந்தாலே, அவர்களுக்கு பன்மடங்கு லாபம். ஏனென்றால், திருடன் நல்லவனாக மக்களிடம் […]
Continue Reading