Category: தேசிய செய்தி
கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் !தேர்தல் செய்திக்காக வேட்பாளர்களிடம், பேக்கேஜ் ஒப்பந்த செய்திகள் வியாபாரமா? சமூக நலனா?
தமிழ்நாட்டில் செய்தி நிறுவனங்கள், தேர்தலில் நிற்கின்ற வேட்பாளர்களிடம் தேர்தல் வரை ,செய்திகள் போடுவதற்கு 10 லட்சம், 20 லட்சம் ,30 லட்சம், இப்படி ஒவ்வொரு வேட்பாளருக்கும் ,ஒரு ரேட் போட்டு வாங்கி விட்டார்கள் என்ற தகவல் செய்தியாளர்கள் மத்தியில் பேசப்படும் ,முக்கிய செய்தி.The major news being talked about among journalists in Tamil Nadu is that news organizations in the country have been charging each candidate a rate […]
Continue Readingஅரசியல் என்பது சேவையா? கொள்ளையடிப்பதா? வியாபாரமா? எது? என்று தெரியாமல், அதிமுக, திமுகவின் , அரசியலில் ! – முட்டுக் கொடுத்த ஊடகங்கள்.
தமிழ்நாட்டில் 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் அரசியல்! ஆரம்பம் சேவையாக ,பிறகு வியாபாரமாக, இறுதியில் கொள்ளை ஆக மாறிவிட்டது. இறுதி கட்டம் தான் ஸ்டாலின் ஆட்சி. இந்த தேர்தலில் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்த பிறகு, தான் தெரிகிறது . இனி அரசியலில் அடி முட்டாள்களாக வைத்து மக்களை ஆட்சி செய்ய முடியாது. இதை தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தலைமையும் புரிந்து கொண்டது. அதனால்தான் ,இப்போது மக்களிடம் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், அரசியல் கட்சிகள் […]
Continue Readingமதுரை செசன்ஸ் கோர்ட்டு, தீர்ப்பு! காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு, வைத்துள்ள முற்றுப்புள்ளியா? – நீதிபதி முத்துக்குமரன் .
தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சாத்தான்குளம் காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம், எல்லை மீறி அரங்கேறிய சம்பவம். மேலும்,சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற தகப்பன், மகன் இருவரையும் அடித்தே கொலை செய்திருக்கிறார்கள். இது மனிதாபிமானம் அற்ற ஒரு செயல். மேலும்,காவலர்கள் எதற்காக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்? என்பது அவர்கள் நினைத்துப் பார்த்து இருந்தால் ,இப்படிப்பட்ட கொலை குற்றத்தை அரங்கேற்றி இருக்க மாட்டார்கள். மேலும், அதிகாரம் இருக்கிறது. அது எதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது? அடித்து துன்புறுத்தி கொலை செய்ய வா? […]
Continue Readingமத்திய அரசு உளவுத்துறை மூலம் கொடுத்த தகவலின் அடிப்படையில் FCRA act சட்டத்தை கொண்டு வந்தது எதனால்? அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது எதனால்? உண்மை என்ன?
ஃபாரின் ஃபண்ட் ரெகுலேஷன் ஆக்ட் (foreign fund regulation act ) amendment Bill 2026 மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.The Central Government has introduced the Foreign Fund Regulation Act Amendment Bill 2026. இதற்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உள்ள மிஷனரிகளுக்கு ஆதரவானவர்களும், இஸ்லாமிய அமைப்புகளும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.Supporters of missionaries in Tamil Nadu and India, as well as Islamic organizations, are opposing this. மேலும்,வெளிநாட்டில் இருந்து […]
Continue Readingதிருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களில் யார் வெற்றி பெறுவார்கள்?
திருவள்ளூர் தொகுதி பொறுத்தளவில், அரசியல் கட்சிகளின் மீது மக்கள் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். அதிலும் ,அதிமுக, திமுக, என்று மாறி ,மாறி வாக்களித்து மக்கள் சளைத்து போய்விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இரு கட்சிகளிடமும் ,அந்த அளவுக்கு அதிருப்த்தியில், தொகுதி மக்கள். மேலும்,நகர மக்கள் தெளிவாகத் தான் இருப்பார்கள் அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. அங்கே படித்தவர்கள் அதிகம். யாருக்கு வாக்களிக்க வேண்டும் ?என்பதை ஒருமுறைக்கு ,இருமுறை சிந்தித்து வாக்களிப்பார்கள். இருப்பினும் திமுக கட்சியினர் […]
Continue Readingதமிழ்நாட்டு தேர்தல் களத்தின் சர்வே முடிவுகள் !அதிர்ச்சியில் திமுக, அதிமுக வா?
மக்கள் அதிகாரத்தின் ஒவ்வொரு தேர்தல் நகர்வுகள் குறித்து வெளியிட்ட செய்திகள், இந்த சர்வே முடிவுகளின் அடிப்படையில் இரண்டும் ஒன்றே என்ற அளவிற்கு ஒத்துப் போகிறது. தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கை முதன் முதலில் தேர்தல் செய்தி வெளியிட்டது.தொங்கு சட்டமன்றம் தான் தமிழ்நாட்டில் அமையப்போகிறது . அப்போது அச் செய்தியை பத்திரிகைத்துறை ,அலட்சியமாகத் தான், எமது பத்திரிகையின் செய்தியை பார்த்திருப்பார்கள். அது பற்றி கவலை இல்லை. ஆனால், இன்று அதிமுக ரகசியமாக சர்வே எடுத்துள்ளது உளவுத்துறை ரகசியமாக சர்வே […]
Continue Readingஅரசியலில் ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல்! மீண்டும் ஊழல்வாதிகளை ,தேர்வு செய்வது ,அது அவர்கள் அறியாமையா? அதன் பாதிப்பும், பின் விளைவும், மக்களின் வாழ்க்கை போராட்டங்கள்.
அரசியலில் ஊழல் என்றால்! அர்த்தம் தெரியாதவர்கள், பல கோடி பேர் இருக்கிறார்கள். அதனால் தான் அரசியலில், மீண்டும்,மீண்டும் ஊழல்வாதிகள் பணத்தை கொடுத்து தேர்வு செய்யப்படுகிறார்கள்.There are crores of people who don’t know what corruption means in politics. That’s why in politics, corrupt people are elected again and again with money. மேலும்,இந்த ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல், பல பேர் பத்திரிகைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல பத்திரிகைகளில் செய்தியாளர்களாக […]
Continue Readingதேர்தல் ஆணையம் பழைய விதிமுறைகளையே ,வைத்து தேர்தல் நடத்துவது, வேட்பாளர்கள் மக்களை ஏமாற்றும் வேலையா?
தேர்தல் ஆணையம் காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன் மக்களுக்காக பணியாற்ற அரசியலுக்கு வந்தார்கள். அதனால், அவர்கள் சொத்து கணக்கு யாருமே மக்களிடம் ஏமாற்றி கணக்கு காட்டத் தெரியாது.The Election Commission should change the laws according to the times. They came into politics to work for the people 50 years ago. Therefore, none of them know how to deceive […]
Continue Readingதேர்தல் ஆணையம் ! டிஜிபி சந்திப் ரத்தோர் ராய் நியமனத்தால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை சரி செய்வாரா?
திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிக மோசமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இதற்கு முன் டிஜிபி ஆக இருந்த வெங்கடேசனை தேர்தல் ஆணையம் அப் பொறுப்பில் இருந்து நீக்கி ,அவருக்கு பதிலாக சந்திப் ராய் ரத்தோர் என்பவரை நியமித்துள்ளது. மேலும்,இவர் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்து, தேர்தலை நியாயமான முறையில், அனைத்து அரசியல் கட்சிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது அவருக்கான முக்கிய கடமை. மேலும், […]
Continue Reading