SIR வாக்காளர்கள் பதிவு மற்றும் படிவங்கள் பூர்த்தி செய்தல்! டிசம்பர் 4 வரை மட்டுமே – தலைமை தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்டிநாயக் .

.தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் திருத்தம் மற்றும் பூர்த்தி செய்து புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் டிசம்பர் நாலு வரை மட்டுமே கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், தலைமை தேர்தல் அதிகாரி வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டால் ,அதற்கான காரணம் குறித்து அந்தந்த வாக்குச்சாவடியில் அதற்கான விளக்கத்துடன் ஓட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ,அது என்னென்ன காரணங்களுக்காக என்று ! ஒருவர் வீடுகளில் இறந்தாலோ, வீடுகளில் இல்லாதவர்கள், நிரந்தரமாக வேறு […]

Continue Reading

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், அந்நிய சக்திகள் எது? எது? என்பது விரைவில் வெளிவருமா? உளவுத்துறை ரிப்போர்ட்?

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் ஹல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பலர் பணியாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 200 மருத்துவர்கள், ஊழியர்களிடம் விசாரணை முகாம் போட்டு என்ஐஏ, ஈடி, மற்றும் டெல்லி காவல்துறை கடுமையான விசாரணை செய்து வருகிறது.மேலும், இதற்கு முன்னர், 2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய நபரான […]

Continue Reading

நாட்டில் எஸ் ஐ ஆர் (SIR) பற்றி எதிர்க்கட்சிகள் மக்களை குழப்புவது ஏன்? இது அவர்களின் சுயநலமா? அல்லது பொது நலமா? -வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிடுமா?.

SIR வாக்காளர்களின் சரிபார்ப்பு நடவடிக்கை அது! (special intensive revision) ஆனால், எதிர்க்கட்சிகள் பிஜேபியின் வாக்கு திருட்டு வேலை, என்று இந்த எஸ் .ஐ. ஆர் பற்றி மக்களை குழப்பி ஏமாற்றுகிறார்கள். எதிர்க்கட்சி அரசியல் கட்சியினர் தான், இப்படி சொல்கிறார்கள் என்றால், அவர்களுக்கு வேண்டிய ஊடகங்களும், சமூக வலைதளங்களிலும், இதைப் பற்றி வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பார்த்தார்கள். அதுவும் தோல்வி அடைந்து விட்டது. திமுகவின் தேர்தல் வெற்றி கள்ள ஓட்டா? […]

Continue Reading

Was the Kancheepuram Central Co-operative Bank selected for the award? Or is the minister a big black? – Collaborators…!

November 23, 2025 • Makkal Adhikaram Co-operative Minister Periya Karuppan has chosen A.K. Sivamalar, the managing director of the Kancheepuram Central Cooperative Bank, as the DMK government is going to be a corrupt government. Sivamalar, the managing director of the Kancheepuram Central Co-operative Bank, has been selected as the managing director of the bank and he […]

Continue Reading

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியை அவார்டுக்கு (Award) தேர்வு செய்தது அதிகாரிகள் குழுவா? அல்லது அமைச்சர் பெரிய கருப்பனா? – கூட்டுறவாளர்கள்…!

திமுக ஆட்சி !ஊழல் ஆட்சியாக போய்க் கொண்டிருப்பதால், நன்றாக ஊழல் செய்த அதிகாரிகளாக பார்த்து, தேர்வு செய்கிறார்களா?அப்படிதான் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ,காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஏ கே சிவமலரை தேர்வு செய்து இருக்கிறார் என்று கூட்டுறவுவாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், ஏற்கனவே, வங்கியில் பல ஊழல் குற்றச்சாட்டுகள் சிவமலர் மீது விசாரணை போய்க்கொண்டிருக்கும் போது, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் சிவமலரை தேர்வு செய்து, அவருக்கு வங்கியின் சார்பாக அவார்ட் […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சியினர் சுயநலம்! உழைக்கும் மக்களுக்கு எதிரானதா?-ஊடகங்கள் பெயரில், அவர்களை, விளம்பரப்படுத்தி வியாபாரம் செய்கிறதா?

மக்களுக்கு அரசியல் என்றால்! அரசியல் கட்சி என்றால்! தெரிந்து கொள்ளாத வரை, இந்த ஏமாற்றங்கள், போராட்டங்கள், சமூக சிக்கல்கள் ,இவர்களுடைய அரசியல் பேச்சுக்கள், எல்லாமே மக்களுக்கு ஒரு சமூகப் போராட்டமாக ஏற்பட்டுள்ளது. இது ஏன்? தன் சுயநலத்திற்காக இன்றைய அரசியல் கட்சிகள்! அரசியல் கட்சியினர் என்று மாறிவிட்டபோது, இத்தனை குளறுபடிகளும், ஒரு வரைமுறை இல்லாத பிரச்சனைகள், தொடர்கிறது. அரசியல் சுயநலமானால், அரசியல் கட்சிகள் சுயநலமானால் , சமூகத்தில் வாழக்கூடிய ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். இன்றைய பாதிப்புகள் […]

Continue Reading

In the co-operative sector! Kancheepuram: A K Sivamalar, Regional Director, Kancheepuram, has decided to pay a loss of Rs 1 crore to MAKKAL ADHIKARAM MAGAZINE for exposing the Central Bank scam.

November 21, 2025 • Makkal Adhikaram The Kancheepuram Central Co-operative Bank’s more than 12 crore scam was published without any intention and without any expectation. However, Regional Director A.K. Sivamalar has issued a legal notice to the editor and the editor of Makkal Adhikaram seeking a compensation of one crore. Our senior High Court lawyer Muthusamy […]

Continue Reading

MAKKAL ADHIKARAM Magazine published the truth about the Supreme Court’s verdict several months ago.

November 21, 2025 • Makkal Adhikaram In Tamil Nadu, the DMK government filed a petition in the Supreme Court seeking passage of the bills. They themselves made the verdict in that case a law on the bill. That’s when I told you. This is a wrong judgment given in the Supreme Court. Now the bills can […]

Continue Reading

கூட்டுறவுத் துறையில்! காஞ்சிபுரம் மத்திய வங்கி ஊழலை வெளியிட்ட மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் மீது ஒரு கோடி நஷ்ட ஈடா?-மேலாண்மை இயக்குனர் ஏ. கே ‌.சிவமலர் ‌.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 12 கோடிக்கு மேலான ஊழல்! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் எந்த உள்நோக்கமும் இன்றி , எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்திகள் வெளியிடப்பட்டது. ஆனால், மேலாண்மை இயக்குனர் ஏ கே சிவமலர் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் மீதும் ஆசிரியர் மீதும் கால் புணர்ச்சி பேரில் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு லீகல் (legal notice) நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து எமது சீனியர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை !இன்று உச்சநீதிமன்றம் சொன்ன தீர்ப்பை பல மாதங்களுக்கு முன்பே உண்மையை வெளியிட்டது – மக்கள் அதிகாரம் இணையதளம் .

தமிழ்நாட்டில் திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் தீர்ப்பும் அவர்களே அந்த மசோதா மீது சட்டமாக்கி விட்டார்கள். அப்போதே சொன்னேன். இது ஒரு தவறான தீர்ப்பு ,உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எதற்கு கவர்னர் ?இனி சட்டமன்றத்தில் இருந்து மசோதாக்களை நிறைவேற்ற நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி விடலாம். எதற்கு கவர்னருக்கு அனுப்ப வேண்டும்? மசோதாகளை அவர்களே நிறைவேற்றி, இவர்களுக்கு அனுப்பி விடுவார்கள். இது ஒரு காமெடியாகவும் பேசப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்தில் என்ன இருக்கிறதோ, […]

Continue Reading