After the Delhi blasts, which organisations were formed in Tamil Nadu? Political parties? Has the intelligence service begun to dig in?

November 20, 2025 • Makkal Adhikaram The intelligence agencies have started investigating the Delhi blasts from various angles. Whoever it is, Home Minister Amit Shah has been given a secret order to lift them up. Also, who in Tamil Nadu has received money from abroad? Is it the media or political parties? Or Muslim religious organizations? […]

Continue Reading

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம், நிகழ்ந்த பிறகு ,தமிழ்நாட்டில் எந்தெந்த அமைப்புகள்? அரசியல் கட்சிகள்? உளவுத்துறை தோண்ட ஆரம்பித்து விட்டதா?

உளவுத்துறை டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை பல்வேறு கோணங்களில் அதை விசாரிக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா யாராக இருந்தாலும், அவர்களை தட்டி தூக்குங்கள், என்று ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல். மேலும் ,தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் வெளிநாட்டில் இருந்து பணம் வந்திருக்கிறது? அது ஊடகங்களா அல்லது அரசியல் கட்சிகளா? அல்லது முஸ்லிம் மத அமைப்புகளா? இவை ஒன்று விடாமல் உளவுத்துறை, சிபிஐ விசாரிக்க ஆரம்பித்துவிட்டது.தவிர, குண்டு வெடிப்புக்கு மறுநாள் திருமாவளவன், இலங்கை பயணம் அதை திட்டமிட்டு போனதாக […]

Continue Reading

Newspapers fighting against corruption in the country should not be given any concessions and advertisements! Giving to the corrupt corporate press! To promote corruption in the country?

November 18, 2025 • Makkal Adhikaram Newspapers fighting against corruption in the country should not be given any concessions and advertisements! Is it the law of the central and state governments to give concessions and advertisements to the newspapers that advertise the rulers as government news and blow in favour of corruption? From the political parties […]

Continue Reading

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல்! ஊழலுக்கு ஒத்து ஊதும் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு கொடுப்பது! நாட்டில் ஊழலை வளர்க்கவா?

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல்! அரசு செய்தி என்று ஆட்சியாளர்களை விளம்பரப் படுத்தி, ஊழலுக்கு ஒத்து ஊதக் கூடிய பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுப்பது, மத்திய மாநில அரசின் சட்டம் சர்குலேஷன் சட்டமா? நாட்டில் அரசியல் கட்சியினர் முதல் இன்று ஆட்சியாளர்கள் வரை பல கோடி ஊழல் சொத்துக்கள், பினாமி சொத்துக்கள், கருப்பு பணம் ,வெளிநாட்டு முதலீடுகள், மற்றும் அவர்கள் மீது ஊழல் வழக்கு, புகார்கள் ,வன்முறைகள் ,கொலை சம்பவங்கள், ரவுடிசம் […]

Continue Reading

நாளை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஸ்ட்ரைக் (SIR) முடக்கும் வேலையா?

வருவாய்த்துறை அதிகாரிகள் , நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கூட்டமைப்பு சங்கங்கள் தெரிவித்துள்ளான. தற்போது வந்த செய்தி உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளும் ,இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள போவதாக தகவல் வந்துள்ளது. இது எதற்காக? இந்த ஸ்ட்ரைக் என்று விசாரித்த போது, முறையாக இவர்களுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி கொடுக்கவில்லை. அடுத்தது குறுகிய காலத்தில் அதை முடிக்க வேண்டும் என்ற நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இது அவ்வளவு எளிதில் செய்யக்கூடிய வேலை அல்ல […]

Continue Reading

The aftermath of science in the country! Human life! The height of the struggle? -Editor .

November 16, 2025 • Makkal Adhikaram When there was no science of human life, it was the pinnacle of infinite happiness. That is, a human life of peace, love, peace, happiness and fulfillment has now become a struggle in the development of science. However, science has become essential in human life. Moreover, in scientific life, in […]

Continue Reading

நாட்டில் விஞ்ஞானத்தின் பின் விளைவு! மனித வாழ்க்கை! போராட்டத்தின் உச்சமா? – ஆசிரியர்.

மனித வாழ்க்கை விஞ்ஞானம் இல்லாத போது, அது எல்லையில்லா சந்தோஷத்தின் உச்சமாக இருந்தது. அதாவது அமைதி, அன்பு, நிம்மதி, சந்தோஷம், நிறைவு, இப்படி இருந்த ஒரு மனித வாழ்க்கை இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் போராட்டம் ஆகிவிட்டது. இருப்பினும் மனித வாழ்க்கையில் தற்போது விஞ்ஞானம் அவசியமாகி விட்டது. மேலும், விஞ்ஞான வாழ்க்கையில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றிலும், போராட்டம் உள்ளது. ஆனால், அந்தப் போராட்டத்தின் அர்த்தம் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிற மனித வாழ்க்கை! இன்று ,சட்டத்தோடு சமுதாயத்தில் போராடிக் […]

Continue Reading

வாக்காளர் சிறப்பு திருத்தம் (SIR) பல்வேறு சர்ச்சைகள் கருத்துக்கள் இதற்கிடையே அரசியல் கட்சியினரின் தலையீடுகள் மேலும் விஜயின் வீடியோ இது பற்றி ஒரு தொகுப்பாய்வு – மக்கள் அதிகாரம் மீடியா.

மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் இந்த சிறப்பு வாக்காளர்கள் திருத்தம் அவசியம் தேவையானது தான். மக்களும் அதை தான் வலியுறுத்துகிறார்கள். தேர்தல் ஆணையத்தால் கொண்டுவரப்பட்ட இந்த சிறப்பு வாக்காளர்கள் திருத்தம் எஸ் ஐ ஆர் வரவேற்க வேண்டிய ஒன்றுதான். ஆனால், தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் அதை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும். அதுதான் இங்கே பல்வேறு சர்ச்சைகளும், பிரச்சனைகளும், அரசியல் கட்சிகளால் பேசப்பட்டு வருகிறது என்பதை கடந்த செய்தியில் சொல்லி இருக்கிறேன். ஒருவர் இறந்துவிட்டாலோ அல்லது இடம் […]

Continue Reading

The Central Government’s Information Department! Will it fix the problems of the press before the elections in Tamil Nadu? – Social welfare journalists.

November 15, 2025 • Makkal Adhikaram Ahead of the elections in Tamil Nadu, the Ministry of Information and Broadcasting (PIB) has been requested to resolve the issues of social welfare journals. What are the problems? The main issue was to ask Arun Kumar, the director of the central government’s information department, which newspapers were eligible for […]

Continue Reading

மத்திய அரசின் செய்தி துறை! தமிழ்நாட்டில் தேர்தல் வருவதற்கு முன் பத்திரிகைகளின் பிரச்சனைகளை சரி செய்யுமா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள்.

தமிழ்நாட்டில் தேர்தல் வருவதற்கு முன், சமூக நலன் பத்திரிகைகளின் பிரச்சனைகளை மத்திய அரசின் செய்தித்துறை (PIB) தீர்த்து வைக்க கோரிக்கை. பிரச்சனைகள் என்ன? என்பதை இங்கு உள்ள மத்திய அரசின் செய்தித்துறை இயக்குனர் அருண் குமாரிடம் எந்த எந்த பத்திரிகைகள் அதற்கு தகுதியானவை என்பதை கேட்டறிந்து, எந்தெந்த பத்திரிகைகளுக்கு, அரசின் அடையாள அட்டை கொடுக்க வேண்டும் என்பதே முக்கிய பிரச்சனை. மேலும்,தேர்தல் நேரத்தில் திமுக அரசு தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து மற்ற தகுதியான […]

Continue Reading