கூட்டுறவுத் துறையே ஊழல் என்றால்! தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், மெகா ஊழல்! இந்த ஊழல்களுக்கு செக் வைக்குமா? – கூட்டுறவுத் துறையின் கணினி மையம்?

கூட்டுறவுத் துறையில் ஊழல் அதிகப்படியாக இருப்பதற்கு என்ன காரணம்? இங்கு பொறுப்புக்கு ஏற்ப படித்த பட்டதாரிகள் இல்லை. எஸ். எஸ். எல். சி தேர்ச்சி பெற்றவரோ ,அல்லது தேர்ச்சி பெறாதவராக , இருந்தால் கூட ,பிரமோஷன் மூலம் அவரும் பதவி உயர்வு பெற்று ,(Bank manager) மேலாளர் ஆகி விடுவார்.மேலும், நாட்டில் வங்கி வேலைக்கு படித்த பட்டதாரிகளுக்கே வேலைவாய்ப்பு இல்லாத போது, ,இவர்களை அந்த இடத்தில் வைக்க வேண்டிய அவசியம் என்ன? மேலும், என்னதான் அனுபவ அறிவு […]

Continue Reading

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருமுடி சுமந்து ஜனாதிபதி மூர்மு சாமி தரிசனம் செய்தார் .

ஜனாதிபதி மூர்மு நான்கு நாள் பயணமாக கேரளாவுக்கு சென்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று இருமுடி சுமந்து ஐயப்பனை தரிசனம் செய்தார். அவர் வருகையை ஒட்டி, ஐயப்பன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

Continue Reading

சாதி ஒழிப்பு என்று பேசிக்கொண்டு! சாதிக்குள் பகையை வளர்கின்ற திருமாவளவன்! ஒரு சாதி மன நோயாளியா ?

மனித பிறப்பு எதற்கு? என்று தெரியாமல், இந்த சாதி நோயாளி பேசிக் கொண்டிருக்கிறார் திருமாவளவன் . பிறக்கும் போது தாய் வயிற்றில் அவன் எந்த ஜாதி என்று யாருக்காவது தெரியுமா? நீ செய்யற தப்புக்கு எல்லாமே சாதியை முன்னிறுத்தி, தப்பிக்கலாம் என்றால்! அது மனித பிறப்புக்கு !நீ அர்த்தமற்றவன். அரசியலில் சாதியைக் கொண்டு வருவதே தவறு . அரசியல் அனைத்து ஜாதிக்கும் பொதுவானது . அங்கே ஜாதி கட்சி எதற்கு ? ஜாதிக்கு மட்டுமே கட்சியா? இட […]

Continue Reading

If you don’t know Vijay’s strength, what if there is an alliance under Vijay’s leadership? How will the AIADMK and the BJP accept it?

October 21, 2025 • Makkal Adhikaram Vijay’s Tamil Nadu Vetri Kazhagam has not been able to prove the percentage of its vote bank so far. besides For 50 years, the Dravidian parties have been in power in Tamil Nadu. Now, looking at the Karur crowd, Vijay is under his leadership, that is, he is the CM. […]

Continue Reading

விஜயின் பலம் தெரியாமல், விஜயின் தலைமையில் கூட்டணி என்றால்! அதை அதிமுகவும், பாஜகவும் எப்படி ஏற்றுக் கொள்ளும்?

விஜயின் தமிழக வெற்றி கழகம் ,இதுவரை ஒரு தேர்தல் களத்தில் கூட நின்று, அதனுடைய வாக்கு வங்கி எத்தனை சதவீதம் ?என்பது நிரூபிக்காத ஒன்று. மேலும், 50 ஆண்டுகள் திராவிட கட்சிகளின் அரசியல் ஆட்சி ,அதிகாரம் ,தமிழ்நாட்டில் இருந்துள்ளது. இப்போது கரூர் கூட்டத்தைப் பார்த்து விஜய் தன்னுடைய தலைமையில், அதாவது தான் சி .எம். என்ற தோரணையில் கூட்டணி அமைக்க முற்பட்டால் ! அதை அதிமுகவும்,பாஜகவும் எப்படி ஏற்றுக்கொள்ளும்? மேலும், விஜயின் வாக்கு வங்கி எவ்வளவு என்று […]

Continue Reading

The dignity of the law belongs to the lawyers, to the undeserving, to the courts within the caste? Caste in court? Lawyers? – No! Political party?

October 20, 2025 • Makkal Adhikaram Laws should be changed according to the times and the mood of the people. In Tamil Nadu, those who are not qualified to be lawyers can speak meaninglessly and anyway, similarly, those who are not qualified for politics can speak anyway, similarly, those who are not qualified for journalism can write […]

Continue Reading

சட்டத்தின் மாண்பும் , வழக்கறிஞர்களுக்கே !தகுதியில்லாதபோலிகளுக்கு!சாதிக்குள் நீதிமன்றமா? நீதிமன்றத்திற்குள் சாதியா?இவர்கள்! வழக்கறிஞர்களா? – இல்லை!அரசியல் கட்சியினரா?

காலத்திற்கு ஏற்ப, மக்களின் மனநிலைக்கு ஏற்ப, சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் -மக்கள் அதிகாரம் இணையதள பத்திரிக்கை . தமிழ் நாட்டில்!வழக்கறிஞர்களுக்கே தகுதியில்லாத வர்கள் அர்த்தமில்லாமல் ,எப்படியும் பேசலாம் .அதேபோல், அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள், எப்படியும் பேசலாம். அதேபோல் பத்திரிக்கைக்கு தகுதி இல்லாதவர்கள், எப்படியும் எழுதலாம். அதனால் எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படை தகுதி என்பது மிக முக்கியமானது. மேலும்,அந்த அடிப்படை தகுதி இல்லாத போலிகள் தான் தற்போது நாட்டில் எல்லாவற்றிலும் போட்டி போடுகிறது. இதற்கு என்ன காரணம்? நாட்டில் […]

Continue Reading

உப்பளங்களில் பணியாற்றும் தொழிலாளர் குடும்பங்களுக்கு தற்போது வேலை இன்மை காரணமாக தமிழக அரசு ரூபாய் 5000 /- அறிவிப்பு .

தமிழக அரசு சார்பில் உப்பு உற்பத்தி செய்ய முடியாமல், வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், உப்பு உற்பத்தி தொழிலாளர்களுக்கு பணிகள் ஏதுமின்றி வருவாய் இல்லாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். அதற்காக அவர்களுடைய குடும்பத்திற்கு தல ரூபாய் 5000 /- தமிழக அரசு அறிவித்துள்ளது. இது அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதன் காரணமாக தமிழக அரசு இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தின் சார்பில் எமது தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்🙏.

எமது பத்திரிக்கைக்கும், இணையதளத்தின் செய்திகளுக்கும் , கருத்துக்களுக்கும், தொடர்ந்து ஆதரவளித்து பொதுமக்களுக்கும், வாசகர்களுக்கும் உங்கள் நல் ஆதரவுக்கு ! எமது மனமார்ந்த தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள். மேலும், இத் திருநாளில்! மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பாக அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகள் ,அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிகை நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், சமூகம் சார்ந்த உறவுகள், நண்பர்கள் ,சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் ,பொதுமக்கள் என அனைவருக்கும் எமது இனிய […]

Continue Reading