கள்ள நோட்டுகள் அச்சு அடிப்பது,அதை புழக்கத்தில் விடுவது, நாட்டில் (illegal)கள் ஆக்டிவிட்டீஸ் (activities) அதிகரிக்கச் செய்வதும், பொருளாதார சீர்குலைவு ஏற்படுத்துவதும், நாட்டுக்கு எதிரானது – மத்திய உளவுத்துறை மற்றும் சிபிஐ மூலம் இந்தியா முழுதும் ரகசிய சிறப்பு விசாரணை கொண்டு, காணிக்கப்படுமா?
தமிழ்நாட்டில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் மெஷினுக்கே டப் கொடுக்கும் வகையில், ஒரு சாதாரண மளிகை கடைக்காரர் தயாரித்த 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததாக தகவல். மேலும்,இந்த 500 ரூபாய் நோட்டுக்களை திருப்பூரில் ராஜேந்திரன் என்ற மளிகை கடைக்காரர் ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்துள்ள போது போலீசில் பிடி பட்டுள்ளார். இதை அந்த வங்கியின் மேலாளர் கண்டுபிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மேற்படி நபர் சிக்கி உள்ளார். அப்படி என்றால், […]
Continue Reading