தமிழ்நாட்டில்! அரசியல் தெரியாத மக்களை ,தேர்தல் நேரத்தில் திமுக எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறது ? – வாக்காளர்களே உண்மையைப் படியுங்கள், சிந்தியுங்கள்.

தமிழ்நாட்டில் படித்தவர்கள், படிக்காதவர்கள், இந்த இரண்டு பேரையும் ,திமுக எப்படி அரசியல் செய்து பிழைப்பு நடத்துகிறது? என்பதை எங்களைப் போன்ற பத்திரிகைகள் தான் அவர்களை யார் என்று அடையாளப்படுத்துகிறோம்.It is newspapers like ours that identify both the educated and the uneducated in Tamil Nadu, and how the DMK makes a living through politics. மேலும் ,இவர்கள் சொல்லும் பொய்களை எல்லாம் செய்திகள் என்று பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்களிடம் […]

Continue Reading

துரைமுருகன் ஊழலை நிரூபித்தால் தீக்குளிப்பேன்! ஊழல் இல்லாமல், இவருக்கு எப்படி பல லட்சம் கோடி சொத்து வந்தது? நிரூபிக்க முடியுமா?

ஆரம்பத்தில் இவருடைய குடும்ப வருமானம் என்ன? அப்பா வருமானம் என்ன? பூர்வீக சொத்து எவ்வளவு இருந்தது? இவர் என்ன வழக்கறிஞர் தொழிலில் இவ்வளவு பெரிய சொத்து சம்பாதித்து விட்டாரா? என்ன தொழில் செய்தார்? எல்லாம் அரசியலில் கொள்ளை அடித்தது தான் .மக்களுக்கு தெரியாதது போல் பேசக்கூடாது. உங்களுக்கு குருட்டு அதிர்ஷ்டத்தை கொடுத்திருக்கிறார். அது அனுபவிக்கிறீர்கள். ஆனால், நான் ஊழலற்ற உத்தமன் என்று சொன்னால் ,அதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும்,இப்போதும் அலாக்கத் துறையின் வழக்கில் உங்களுடைய பெயர் […]

Continue Reading

மக்கள் திருந்தாதவரை நாட்டில் ஊழலையும், ஊழல்வாதிகளையும் ஒழிக்க முடியாது . அரசியல் மாற்றமும் ஏற்படுத்த முடியாது.

மக்களின் அதிகாரத்தை அரசியல் வியாபாரிகளிடம் பணத்திற்காக விற்பதை நிறுத்தாத வரை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? மேலும், மக்களின் எண்ணம் எப்படியும் வாழலாம் என்பதை விட ,இப்படி தான் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள், மக்கள் வாழ்பவர்கள் ,குறைந்து விட்டார்கள். அதனால் ,தான் அரசியலில் கொள்ளை அடிப்பவர்களை பார்த்து நாமும் கொள்ளையடித்தால் அவர்களை போல் ,பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கலாமே என்ற ஆசை வந்துவிட்டது . ஏனென்றால், அவர்கள் உழைப்பு என்பது இல்லை படிப்பு இல்லை. இப்படி […]

Continue Reading

உழைப்பவனுக்கு அரசியல் தேவையா? அல்லது சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்களை சேர்த்தவர்களுக்கும், சேர்ப்பவர்களுக்கும்,அரசியல் தேவையா ? – யாருக்கு அரசியல் தேவை?

தமிழ்நாட்டின் அரசியலில் என்றைக்கு கருணாநிதி அரசியலுக்கு வந்தாரோ, அப்போதே அரசியலில் அடியாட்களும், கிரிமினல்களும் உள்ளே வந்து விட்டார்கள் .அதன் பிறகு தான், நேர்மையாக இருந்த அரசியல் illegal ஆக மாறி விட்டது .As soon as Karunanidhi entered politics in Tamil Nadu, henchmen and criminals entered politics. Only after that, politics, which used to be honest, became illegal. அதன் பிறகு திமுக அதிமுக என்று மாறி மாறி […]

Continue Reading

நாட்டில் சமூக ஆர்வலர்களை தவிர, அரசியல் கட்சியினரால் ஊழலை ஒழிக்க முடியுமா? அரசியல் கட்சி தலைவர்கள் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்வது, மக்களை ஏமாற்றும் அரசியல் வித்தையா ?

நாட்டில் சமூக ஆர்வலர்களை தவிர, அரசியல் கட்சியினரால், ஊழலை ஒழிக்க முடியாது. விஜய் சொல்லலாம் நான் ஊழலை ஒழிப்பேன் என்று, அவர் மட்டும் ஊழலற்றவராக இருக்க முடியும்.Apart from social activists in the country, political parties cannot eradicate corruption. Vijay can say that he will eradicate corruption, only he can be free from corruption. மேலும், அரசியல் கட்சிகளில் அடியாட்களுக்கு தகுதியானவர்களும், அரசியல் வியாபாரிகளையும், வேட்பாளர்களாக நிறுத்தி […]

Continue Reading

மத்திய அரசு உளவுத்துறை மூலம் கொடுத்த தகவலின் அடிப்படையில் FCRA act சட்டத்தை கொண்டு வந்தது எதனால்? அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது எதனால்? உண்மை என்ன?

ஃபாரின் ஃபண்ட் ரெகுலேஷன் ஆக்ட் (foreign fund regulation act ) amendment Bill 2026 மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.The Central Government has introduced the Foreign Fund Regulation Act Amendment Bill 2026. இதற்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உள்ள மிஷனரிகளுக்கு ஆதரவானவர்களும், இஸ்லாமிய அமைப்புகளும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.Supporters of missionaries in Tamil Nadu and India, as well as Islamic organizations, are opposing this. மேலும்,வெளிநாட்டில் இருந்து […]

Continue Reading

அரசியலில் ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல்! மீண்டும் ஊழல்வாதிகளை ,தேர்வு செய்வது ,அது அவர்கள் அறியாமையா? அதன் பாதிப்பும், பின் விளைவும், மக்களின் வாழ்க்கை போராட்டங்கள்.

அரசியலில் ஊழல் என்றால்! அர்த்தம் தெரியாதவர்கள், பல கோடி பேர் இருக்கிறார்கள். அதனால் தான் அரசியலில், மீண்டும்,மீண்டும் ஊழல்வாதிகள் பணத்தை கொடுத்து தேர்வு செய்யப்படுகிறார்கள்.There are crores of people who don’t know what corruption means in politics. That’s why in politics, corrupt people are elected again and again with money. மேலும்,இந்த ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல், பல பேர் பத்திரிகைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல பத்திரிகைகளில் செய்தியாளர்களாக […]

Continue Reading

தேர்தல் ஆணையம் பழைய விதிமுறைகளையே ,வைத்து தேர்தல் நடத்துவது, வேட்பாளர்கள் மக்களை ஏமாற்றும் வேலையா?

தேர்தல் ஆணையம் காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன் மக்களுக்காக பணியாற்ற அரசியலுக்கு வந்தார்கள். அதனால், அவர்கள் சொத்து கணக்கு யாருமே மக்களிடம் ஏமாற்றி கணக்கு காட்டத் தெரியாது.The Election Commission should change the laws according to the times. They came into politics to work for the people 50 years ago. Therefore, none of them know how to deceive […]

Continue Reading

திமுக ஆட்சியில்! காவல்துறையினரை கொண்டு youtuber களை மிரட்டுவது காவல்துறையினரின் வேலையா? அல்லது அரசியல் அடியாட்கள் வேலையா?

திமுக ஆட்சி முடிய போகிற வேலையில் கூட,இவ்வளவு அராஜகங்களா? மேலும், உச்ச நீதிமன்றம் சொல்லுகின்ற ,எந்த ஒரு சட்டத்தையும் காவல்துறையினர் மதிப்பதில்லை. தவிர,உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் காவல்துறை செயல்பட வேண்டும்.The police do not respect any law that the Supreme Court says. Moreover, the police should act only according to the Supreme Court’s guidelines. ஆனால், அந்த சட்டங்களை மதிக்காமல் காவல்துறை செயல்படுவதால்,உச்சநீதிமன்றம் ஒவ்வொன்றாக காவல்துறைக்கு கடிவாளம் போட்டுக் […]

Continue Reading

ஆட்டோ ஓட்டுநர்கள் மீது சென்னையில் காவல்துறையினர் அராஜகங்கள் தாங்க முடியாமல், அவர்களின் மனக் குமுறலுக்கு …! உயர் அதிகாரிகள் மறுபரிசீலனை செய்வார்களா? .

சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஓட்டுபவர்களும் உண்டு .வாடகை வண்டி ஓட்டுபவர்களும் உண்டு. இதில் வாடகை வண்டி ஓட்டி, பணம் சம்பாதித்து, அவர்கள் தினமும் வாடகை கொடுக்க வேண்டும், குடும்பத்தை நடத்த வேண்டும் , பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் ஆட்டோ ஓட்டி பிழைக்கின்றவர்கள் மீது அனாவசியமாக காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்து, அவர்களுக்கு தேவையற்ற அபராதங்களை விதித்து விடுகின்றனர். அப்படி சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேசன் என்ற ஆட்டோ ஓட்டுனர் […]

Continue Reading