தமிழகம் முழுதும் ஆட்சியாளர்கள் முதல்! அதிகாரிகள் வரை, திமுகவிற்கு ஆதரவானவர்களை தேர்தல் ஆணையம் மாற்றம் செய்யுமா? – எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும், திமுகவுக்கு ஆதரவான அதிகாரிகளை களை எடுத்து தான் ஆக வேண்டும். ஏனென்றால், இவர்கள் திமுக கட்சியினருடனும், எம்எல்ஏ ,மந்திரிகளுடனும், நெருக்கமான உறவுகளை வைத்திருக்கிறார்கள். இதனால் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், இலவச பொருட்கள் கொடுத்தாலும், அல்லது ஆம்புலன்சில் பணத்தை கொண்டு சென்றாலும், ஏன்? அரசு வாகனத்தில் கொண்டு சென்றால் கூட, ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதனால், தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ,உள்ள […]

Continue Reading

விஜயின் அரசியல் பேச்சு! மதச்சார்பின்மை கொள்கைக்கு அர்த்தம் என்ன? இந்துக்கள் வாக்களிப்பதை சிந்திப்பார்களா?

விஜய் இஸ்லாமிய மக்களிடம் ஓட்டுக்காக மதச்சார்பின்மை பேசியதே தவறு.மேலும்,இஸ்லாமிய மக்களிடம் மதம் இல்லையா? அவர்கள் அனைவரும் மதச்சார்பின்மையை கடைப்பிடித்து வாழ்கிறார்களா? தவிர, மதச்சார்பின்மைக்கு அர்த்தம் என்ன? இந்துக்களை வேர் அறுப்பதா? அல்லது அழிப்பதா? அல்லது இந்து விரோதிகளா? இதை தான் காங்கிரஸ், திமுக ,கூட்டணி கட்சிகள் பேசி வரும் மதச்சார்பின்மை கொள்கை.இது எல்லோரும் சேர்ந்து, இந்துக்களுக்கு எதிராக நீங்கள் போடுகின்ற மறைமுக சட்டமா? மேலும்,முதலில் மதச்சார்பின்மைக்கு அர்த்தம் சொல்லுங்கள். பிறகு மதச்சார்பின்மையை பற்றி பேசுங்கள். யார் மதச்சார்பின்மையாக […]

Continue Reading

ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றால்! இந்து கோயில்கள் மட்டும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்! ஆனால், மசூதியும், சர்ச்சும் ஏன்? அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லை ? – மதச்சார்பற்ற நாடு என்பது தவறானதா?

ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் பொதுக் கூட்டத்தில் பேசும்போது, இந்த கேள்வியை மக்களிடமே கேட்டுள்ளார். இது சரியான கேள்விதான். இதனால் வரை காங்கிரஸ், திமுக போன்ற அரசியல் கட்சிகள், நாட்டு மக்களை இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றுதான் பேசிக்கொண்டும்,புத்தகங்களில் மாணவர்களுக்கு பாடமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,இந்திய வரலாற்றில் பல இடங்களில், உண்மையை மறைத்து பொய்களை சொல்லி இருக்கும் கூட்டம் ,இந்த பொய்யை சொல்வதற்கு இது ஒரு பெரிய விஷயமா? தவிர,மதச்சார்பற்ற நாடு என்றால், எல்லா மதத்தின் […]

Continue Reading

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் ,பத்து நாட்களுக்கு மேலாக தொடர்கிறது. இந்தப் போர் ஏன் ஏற்பட்டது? – அரசியலும் ஆன்மீகமும் .

ஈரான் நாட்டால் இன்று மத்திய கிழக்கு ஆசியாவில் இருக்கக்கூடிய முஸ்லிம் நாடுகள் யுத்தத்தை சந்தித்துள்ளன.இது ஏன் ? இன்று ஒரே நாளில் அல்லது ஒரு மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் ஏற்பட்ட இந்த சண்டை பிரச்சனையா? இல்லை, பல ஆண்டுகள் ஈரானின் அதிபராக காமேனி பொறுப்பேற்ற நாட்களில், இருந்து தீவிரவாத செயல்கள், தீவிரவாத அச்சுறுத்தல்கள், ஈரான் நாட்டுக்கு மட்டுமல்ல, உலக அளவில் ஏற்படுத்தி இருக்கிறார் காமேனி. மேலும்,ஒரு தீய சக்தியால், அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள், அந்த […]

Continue Reading

ஈரானில் அயதுல்லா காமெனி கொல்லப்பட்டதற்கு வக்காலத்து வாங்கும், சில முஸ்லிம் மத அமைப்புகளுக்கு ஈரான் மக்களின் உண்மை நிலை புரியுமா ?

காமெனி கொல்லப்பட்டதற்கு ஈரான் நாட்டில் உள்ள பெண்களும், ஆண்களும், ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்கிறார்கள். மேலும்,ஒருவனுடைய இறப்பில் இந்த அளவுக்கு ஒரு நாட்டு மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள் என்றால்? அயதுல்லா காமேனி எந்த அளவுக்கு கொடூரமானவனாக இருக்க வேண்டும்? மேலும், இங்குள்ள ஊடகங்களும், சமூக ஊடகங்களும், தவறான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறதா? இப்படிப்பட்ட போராட்டங்கள், தமிழகத்தில் நடத்துவது எதற்கு? தவிர, இங்குள்ள முஸ்லிம்களிடம் ஒரு அனுதாபத்தை ஈரான் நாட்டின் மீது ஏற்படுத்தவும், இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும், இவர்கள் எதிர்த்து […]

Continue Reading

மனசாட்சியுடன் வாழக்கூடிய முஸ்லிம் மக்கள்! ஈரானை ஆதரிக்கவில்லை. ஆனால், தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடியவர்கள், அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஏன் ?

ஈரான் நாட்டு மக்களே அயதுள்ளா காமெனியின் மரணத்தை ஆதரித்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சில மதவாத அமைப்புகள், காமெனிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. இது தேவையற்ற வேலை என்றாலும், இது பற்றி திமுக அரசு எவ்விதமான சட்ட நடவடிக்கையும், அவர்கள் மீது எடுக்காதது தான் முதல் காரணம். மேலும், முஸ்லிம்களுக்கு தொழுகை விட்டால் வேலை, வேலை விட்டால் தொழுகை,அப்படி இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது ?எது உண்மை ?எது பொய்? என்பது […]

Continue Reading

பிரதமர் மோடியை பற்றி பேச ராகுலுக்கு தகுதி இருக்கா?

பிரதமர் நரேந்திர மோடியை விட இந்தியாவுக்கு மனசாட்சி உள்ள, இந்த தேசத்தின் மீது பற்றுள்ள, ஒரு பிரதமர், வாஜ்பாய்க்கு அடுத்தது நரேந்திர மோடி .மேலும், ராகுலின் தாத்தா, ஆயா, எல்லாம் பிரதமராக இருந்திருக்கிறார்கள். ஆனால், நாட்டை அன்னிய நாட்டுக்கு தான் விற்று இருகிறார்கள்.மேலும், நரேந்திர மோடி ஒரு மிராசு பரம்பரையோ, அல்லது ஜமீன் பரம்பரையோ அதிலிருந்து வந்தவர் அல்ல. ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்.தவிர, அவர் 24 மணி நேரமும், இந்த நாட்டு மக்களையும், […]

Continue Reading

முஸ்லிம்களின் மதவெறி ஆட்டத்திற்கு இந்தியாவில்! பொது சிவில் சட்டம் உடனடியாக தேவை.

இந்திய தேசத்தில் சிறுபான்மை என்று இந்த முஸ்லிம்கள் இருந்து கொண்டு, பல்வேறு சலுகைகளை நாட்டில் அனுபவித்துவருக்கிறார்கள். தவிர,காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும், எல்லா மதத்தினருக்கும் ,கிடைக்கக்கூடிய சலுகைகளை விட ,அதிகமாகவே கொடுக்கப்பட்டு வருகிறது . இருப்பினும், இவர்கள் தேசப்பற்று இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும்,இவர்கள் எந்த நாட்டுக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ, ஒன்று அந்த நாட்டுக்கு இவர்களை அனுப்பி வைத்து விட வேண்டும். இல்லையென்றால், நம் நாட்டில் உள்ள சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க […]

Continue Reading

ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுக்க முக்கிய காரணம் என்ன? உலக அளவில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஈரானே முக்கிய காரணமா?

ஈரான் நாடு தீவிரவாதிகளின் தலைமையகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. இது எல்லாம் வெளியில் வராது. உள்ளவே இருந்து இந்த தீவிரவாதிகளுக்கு பணம், பொருள் என்னென்ன ?கொடுக்க வேண்டுமோ, அத்தனையும் கொடுத்துக் கொண்டு, உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தவர் அயதுல்லா காமேனி . இவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் தீவிரவாத செயல்களை, அதாவது ஹமாஸ் என்ற தீவிரவாத கூட்டம் அங்கு செயல்பட்டு வந்துள்ளது. இது அந்த நாட்டு மக்களுக்கு என்னென்ன தொல்லைகளை கொடுக்க முடியுமோ அவ்வளவு […]

Continue Reading

தேசத்தின் பாதுகாப்பை பற்றியோ, அல்லது நாட்டின் ஒருமைப்பாட்டை பற்றியோ, கவலைப்படாத திமுக அரசு ,எப்படி இந்தப் பேரணிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கலாம்?

இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால், சுட்டுக் கொல்லப்பட்ட நமது நாட்டைச் சேர்ந்த 9 பேர் இறந்தார்கள். மேலும், டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில், தீவிரவாதிகளால், 20 பேர் இறந்தார்கள். இதற்க்கெல்லாம் திமுக அரசு , மற்றும் எந்த ஒரு அமைப்பும், எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தவில்லை. ஆனால் ,ஈரானில் ஒரு தீவிரவாத தலைவன் கொல்லப்பட்டதற்கு ,இங்கு அமெரிக்க தூதரகத்தை எதிர்த்து இவர்கள் பேரணி நடத்த வேண்டிய அவசியம் என்ன? அதற்கு திமுக ஆதரவு கொடுப்பதன் நோக்கம் என்ன? மேலும் […]

Continue Reading