வாக்கு எண்ணும் மையத்தில் ! ஒவ்வொரு வேட்பாளரும் அவர்களுடைய ஏஜென்ட்கள் நம்பிக்கை கூறியவர்களாக, இருந்தால்! மோசடிகள் தவிர்க்க முடியும் – மக்கள் அதிகாரம் .At the counting center! If every candidate is the person their agents have trusted, fraud can be avoided – MAKKAL ADHIKARAM .

நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மையத்தில் ! வாக்கு எண்ணும்போது, எண்ணக் கூடிய அதிகாரிகள், மனசாட்சியுடனும், நேர்மையுடனும் ,எந்த அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், விலை போகாமல் கடமையாற்ற வேண்டும் . At the vote counting center tomorrow! When counting votes, counting officials must perform their duties conscientiously and honestly, without prejudice to candidates of any political parties. ஏனென்றால், இது ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்புகள், ஒவ்வொருவருடைய கனவுகள், ஆசைகள், […]

Continue Reading

நாட்டில் சமூக விரோத கும்பல்கள் அரசியல் கட்சிகளில்! அதிகரித்திருப்பதால், செய்தியாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு மத்திய அரசு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை.

தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தின் செய்தியாளர்கள் , சித்தூரில், ஆந்திரா ஜோதி பத்திரிகையின் செய்தியாளர் ஜெகன்மோகன் ரெட்டியை படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, அவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மௌன அஞ்சலி செலுத்தி உள்ளனர்.Journalists from Vellore district of Tamil Nadu have condemned the murder of Andhra Jyothi newspaper journalist Jaganmohan Reddy in Chittoor and are wearing black patches and paying silent tribute. நாட்டில் செய்தியாளர்களும், பத்திரிகையாளர்களும்,தாக்கப்படுவது, […]

Continue Reading

பொதுமக்களையும் அரசியல் கட்சியின் நிலையில் குழப்பம் எக்ஸிட் (Exit polls)போல் கருத்துக்கணிப்புகள் .

நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் யார் முதல்வர் ?என்ற குழப்பத்தில் தமிழகத்தின் தேர்தல் முடிவு இருக்கிறதா? இந்த முடிவுகளை யாராலும் சரியாக சொல்ல முடியாது. எனக்குத் தெரிந்த நண்பர்கள் ,அதிகாரிகள், இது பற்றி பலர் என்னிடம் பேசி இருக்கிறார்கள். நான் சொன்னது, இந்த தேர்தல் முடிவை பற்றி மகான்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. ஜோதிடர்கள் கூட ,ஒரு குத்து மதிப்பாக தான் சொல்கிறார்கள். நடந்தால், நான் சொன்னது நடந்து விட்டது என்பார்கள் […]

Continue Reading

மக்கள் 500 கோடி முதலீட்டில்! பல தொலைக்காட்சிகள், பொய்யை சொன்னாலும், அதை நம்ப வேண்டிய அவசியம் என்ன? மக்களின் அறியாமையா? செய்தி துறை! சமூகநலன் பத்திரிகைகளை ஏமாற்றுகிறதா?

நாட்டில் பணக்காரனுடைய பேச்சு எடுபடும். ஏழையின் பேச்சு எடுபடாது. என்பது போல, இன்னும் மக்கள் குருட்டுத்தனமாகவே இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். In this country, the rich speak their mind, while the poor speak their mind. As if that were not enough, people are still blindly trusting these newspapers and televisions. அதனால், இப்போது இப்படிப் பட்ட ஆட்சியில் எவ்வளவு இன்னல்களை அனுபவித்தார்கள்? என்பது […]

Continue Reading

திமுக அமைச்சர்களும், எம்எல்ஏ க்களும், கோயில் கோயிலாக வழிபட ஆரம்பித்து விட்டார்களா? – கடவுள் மறுப்பாளர்கள். இதற்கு என்ன காரணம் ?

கடவுளே இல்லை என்று சொல்லி பதவியில் இருந்தவர்கள், பதவியை அடைந்தவர்கள், இப்போது இந்த பதவி, அதிகாரம், நம்மளை விட்டுப் போய்விடுமா? என்ற பயம் இவர்களுக்கு வந்து விட்டதா?.Those who were in office and attained office by saying that there is no God, have they now become afraid that this position and power will leave us? காரணம், விஜய்! இவர்களுடைய ஓட்டு வங்கியில், கை வைத்து விட்டார். […]

Continue Reading

தோல்வி பயத்தில் திமுக மந்திரிகள்- மக்கள் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்களா? – தமிழக வாக்காளர்கள்.

திமுக ஆட்சியில் ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு அமைச்சர்களும், கொள்ளையடித்ததை தவிர ,வேறு ஒன்றும் செய்யவில்லை. வேறு ஒன்றும் தெரியாமலே இருந்து விட்டார்கள். இதற்கு உதாரணமாக எங்களது பத்திரிக்கை துறையை எடுத்துக் கொள்வோம். பத்திரிக்கை துறையை பற்றி ,ஒரு மூத்த;பத்திரிகையாளனாக எங்களுடைய பத்திரிகைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பலமுறை கடிதங்கள் செய்தித்துறை அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையெல்லாம் தூக்கி குப்பையிலே போட்டு விட்டார்கள். அவர்கள் நோக்கம் எல்லாம் கமிஷன், இந்த கரப்ஷன் […]

Continue Reading

ஏழைக் குழந்தைக்கு (மோனிஸ்வரனுக்கு) மருத்துவ நிதி உதவி வழங்கி, உயிரை காத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நெஞ்சார்ந்த நன்றி – ஆவடியை சார்ந்த தாய் சுகந்தி மகிழ்ச்சி.

‌ திருவள்ளூர் மாவட்டம் ,திருநின்றவூர் பகுதியை சேர்ந்த சுகந்தி ,பெருமாள் தம்பதியரின் மகன் மோனிஷ்வர் (3 வயது) இவர் பீட்டா தல சீமியா மேஜர் (Beta Thalassemia Major) என்ற கடுமையான ரத்தக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார்.Monishwar (3 years old), the son of Suganthi and Perumal from Thiruninravur area of ​​Tiruvallur district, was suffering from a severe blood disorder called Beta Thalassemia Major. இதற்கு மருத்துவ தீர்வு […]

Continue Reading