Category: ஆன்மீகம்
50 ஆண்டு கால திமுக ,அதிமுகவின் வியாபார ஊழல்! அரசியலுக்கு மக்களுடன் சேர்ந்து, முற்றுப் புள்ளி வைத்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் – மக்கள் அதிகாரம்.
தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஒரு சாதாரண நடிகரை வைத்து இயற்கை என்ற இறைவனின் திருவிளையாடலா? இது! மேலும்,50 ஆண்டுகால வியாபார ஊழல் அரசியலுக்கு ,மக்கள் சரியான தீர்ப்பை அதிமுக ,திமுகவுக்கு வழங்கி இருக்கிறார்கள். இப்போது புலம்புகின்ற திமுகவும்,இரண்டாக பிளவுப்பட்டுள்ள அதிமுக கட்சிகளின் கதறல்களும், இந்த மாற்றம் எப்படி வந்தது ?எதனால் வந்தது? என்று ஆராய தொடங்கி இருக்கிறார்கள். இவர்கள் சொல்வது போல் சோசியல் மீடியாவால் ,மாற்றம் வந்து வட்டது. மேலும்,திமுகவின் ஐ.டி .விங்க்கில் 200க்கும் மேற்பட்ட சோசியல் […]
Continue Readingதமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் தான் தலைமைச் செயலகம் வருகிறார். இதற்கு காரணம் இல்லாமல் இருக்குமா? மக்களின் கேள்விக்கு…! – மக்கள் அதிகாரம்.
தமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் வருவது பற்றி இது எல்லா மக்களுக்கும் புரியாத ஒரு புதிராகத் தான் இருக்கிறது. காரணம் இதுவரை எந்த முதலமைச்சரும், கோட் சூட்டில் தலைமைச் செயலகத்திற்கு தினமும் வந்ததில்லை. எங்கேயாவது வெளிநாடு பயணம் செல்லும் போது மட்டும், இந்த கோட் சூட்டில் போவார்கள் . ஆனால், இவர் தினமும் கோட் சூட் போட்டு, வருவதற்கு என்ன காரணம்? ஒரு முதலமைச்சர் தினமும் பல ஐஏஎஸ் அதிகாரிகளை சந்திப்பார். தொழிலதிபர்களை சந்திப்பார். அதற்காகவா? […]
Continue Readingகல்வி என்பது வாழ்வியலோடு கலந்தது . ஆனால், 10 வகுப்பு ஐந்து மாணவர்கள் தேர்வின் தோல்வி தற்கொலை! வாழ்க்கையின் முடிவுக்கு வரலாமா?
இதுவே, நீட் தேர்வு எழுதி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருந்தால் இந் நேரம் இந்த ஐந்து மாணவர்களின் இறப்பு எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி விட்டிருப்பார்கள். அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் மாணவர்களின் கல்விகளோடு உங்களின் அரசியலை ஓட்டுக்காக ட்ராமா சினிமா அரசியலை அரசியல் தெரியாத மக்களிடம் காட்ட வேண்டாம். தெரியாதவனை ஏமாற்றுவது, திறமையும், புத்திசாலித்தனமும் அல்ல. திறமை உள்ளவர்களையும் புத்திசாலித்தனமானவர்களையும் நீங்கள் ஜெயித்தால் தான், உங்களை நீங்களே அரசியல்வாதி என்று சொல்லிக் கொள்ள முடியும். எனவே, ஏமாற்று அரசியலை எளியவர்களிடம் […]
Continue Readingமக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் என்ற பாலிசியை தமிழக முதல்வர் விஜய்! அதில் மாற்றம் கொண்டு வருவாரா ?- சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள்.
நாட்டில் மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது. அது போலியான பத்திரிக்கை பிம்பத்தை கட்டமைத்து ,அரசியல் வியாபாரத்திற்கு துணை போய்க்கொண்டு இருக்கிறார்கள்.If we want to give the country a government for the people, we should not give importance to corporate newspapers. They are building a fake press image and supporting the political business. மேலும்,ஊழல் அரசியலுக்கு மறைமுகமாக […]
Continue Readingவிஜய்க்கு கடவுள் கொடுத்த முதல்வர் பதவி! இரும்பு முட்களால் கொடுக்கப்பட்ட சிம்மாசனம் . இதை அவர் புரிந்து இருப்பாரா ? இனி (Real hero) வாக, அரசியலில் இருக்கப் போகிறாரா?
தமிழ்நாட்டில் 50 ஆண்டு கால திராவிட அரசியலை உடைத்து, கடவுள் ஒரு மாற்றத்தை முதல்வர் விஜய்க்கு ஏற்படுத்தி இருக்கிறார்.God has brought about a change in Chief Minister Vijay, breaking 50 years of Dravidian politics in Tamil Nadu. இதில் இவர் உட்காரும் சிம்மாசனம் இரும்பால் ஆன கூறிய முட்களால் நிறைந்தது. அந்த அளவுக்கு ஒரு வலியை தரக்கூடிய ஆட்சியை ,இவர் தலையில் இறைவன் கொடுத்துள்ளார்.The throne he sits on […]
Continue Readingதமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தாலும், டாஸ்மாக் கடைகளை உடனே மூடி விட முடியுமா?அதில் உள்ள சிக்கல்கள் என்ன? – மக்கள் அதிகாரம்.
விஜய் முதல்வராக பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலே 717 கடை மூடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம். எங்களுக்கு வேலை கொடுங்கள், பத்தாண்டுகளாக பணியாற்றி இருக்கிறோம். இது தொழிலாளர்கள் பிரச்சனை. அடுத்தது டாஸ்மாக் குடிகாரர்கள் பிரச்சனை ! குடிகாரர்கள் பல தரப்பட்ட வகையை சார்ந்தவர்கள், அதில், போதைக்கு அடிமையானவர்கள், அது ஒரு நாளாவது குடிக்கவில்லை என்றால் அவர்களால் உயிர் வாழ முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? சதா போதையே வாழ்க்கையாக இருப்பவர்கள் எவ்வளவு? […]
Continue Readingராகவன் பண்டிட் ஜோதிடர் கடவுளாக ஆகி விட்டாரா? விஜய் பிரதமராக ஆகி விடுவார் – மக்கள் ஜோதிடத்தின் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கிறாரா?
மோடி 2029-ல் பிரதமராக மாட்டார். இது எல்லாம் நம்ப முடியாத ஒன்று . நீங்கள் ஒன்று சொல்லி நடந்து விட்டது என்றால், அதை வைத்து நீங்கள் நூறு சொன்னாலும் அப்படியே நடந்து விடும் என்று எந்த ஜோதிடரானாலும் கணிக்க முடியாது. மேலும் ,மகான்கள் ,சித்தர்கள் ஒருவரை தவிர, உங்களால் 100% நிச்சயம் சொல்ல முடியாது. இதை நீங்கள் சவாலாக கூட எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கணக்கு வேற, மகான்கள், சித்தர்கள் கணக்கு வேறு. அவர்களுடைய சொன்னால்! கிரகங்கள் […]
Continue Readingஅதிமுகவில் எடப்பாடி பழனிசாமி! எஸ். பி .வேலுமணி மற்றும் சி .வி. சண்முகம் ஆகியோரை நீக்கி விட்டு ,அவரால் கட்சியை நடத்த முடியுமா?
எடப்பாடி பழனிச்சாமி ,அதிமுகவின் பொதுச் செயலாளராக செயல்பட்டதற்கு முக்கிய காரணமானவர்கள் எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம், தங்கமணி, விஜயபாஸ்கர் ,போன்றோர் தூண்கள் போன்று தாங்கி பிடித்து, அதிமுகவை தூக்கி பிடித்தார்கள். மேலும்,அதிமுகவில் செங்கோட்டையன் ,சசிகலா, ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், போன்ற கட்சியின் சீனியர்களையும், முக்கியமானவர்களையும், கட்சிக்காக உழைத்தவர்களையும், இவர் நீக்கினாலும், அதற்கு எல்லாம் முட்டு கொடுத்து, சரி செய்தவர்கள் இந்த நான்கு பேர் தான். இப்போது இவர் இந்த நான்கு பேரையும் நீக்கினால், இவருடன் இருப்பவர்கள் […]
Continue Reading