2026 ஆங்கில புத்தாண்டில் நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் வாழ மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .Happy New Year from Makkal Adhikaram Newspaper, may all the people of the country live well in the English New Year 2026.

2026 ஆம் ஆண்டில் ! மக்கள் நலனில் அக்கறை உள்ள ஆட்சி மலர ,உலக மக்களை வாழவைக்கும் பிரபஞ்ச சக்தியான இறைவனை வணங்கி, அருள் புரிய வேண்டுகிறேன். In the year 2026! I pray to God, the universal power that sustains the lives of the people of the world, for a government that cares about the welfare of the people to flourish and […]

Continue Reading

2026 தேர்தல் அரசியல் கட்சிகளுக்கும் கட்சியினருக்கும் எப்படி இருக்கப் போகிறது? 2026 தேர்தல் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து என்ன? ஜோதிட ஆய்வாளர்கள் கருத்து என்ன? (இது அரசியல் மற்றும் ஆன்மீகம்) இந்த இரண்டு கருத்துகளும், ஒத்துப் போகக் கூடிய அளவில் தான் இருக்கிறது.How will the 2026 election be for political parties and party members? What is the opinion of political analysts on the 2026 election? What is the opinion of astrology analysts? (This is political and spiritual) These two opinions are quite compatible.

மக்கள் அதிகாரம் கடந்தாண்டே 2026 தேர்தல் கணிக்க முடியாத தேர்தல் என்று செய்தியை வெளியிட்டது. அதையே தான் ஜோதிட ஆய்வாளர்களும், தெரிவிக்கின்றனர். மேலும் , வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை இருக்கும்? என்பது நிரூபிக்க முடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. பெரும்பாலும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வர வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர். The people of Akhiram announced the news that the 2026 elections are unpredictable. Astrologers also say the […]

Continue Reading

பொய் வழக்கு பதிவு செய்த காவலர் மற்றும் சார்பு காவலர் மீது வழக்கு பதிய மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு – இது உயர் நீதிமன்றம் வரை சென்றால் தான் வழக்கு பதிவு செய்ய முடியுமா?பொய் வழக்கு பதிவு செய்த காவலர் மற்றும் சார்பு காவலர் மீது வழக்கு பதிய மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு – இது உயர் நீதிமன்றம் வரை சென்றால்தான் வழக்கு பதிவு செய்ய முடியுமா? Madurai High Court branch orders to register case against policeman and subordinate policeman who filed false case – can the case be registered only if this goes to the High Court? Madurai High Court branch orders to register case against policeman and subordinate policeman who filed false case – can the case be registered only if this goes to the High Court?

பொய் வழக்கு பதிவு செய்தால், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் துறை அலுவலரும், விசாரித்து, எஸ்.ஐ. மற்றும் காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்ய சட்டம் கொண்டு வரப்படுமா?If a false case is filed, the District Collector and the District Revenue Officer will investigate and file a case against the SI and the police officers. Will a law be brought in? 2020 இல் […]

Continue Reading

கள்ள நோட்டுகள் அச்சு அடிப்பது,அதை புழக்கத்தில் விடுவது, நாட்டில் (illegal)கள் ஆக்டிவிட்டீஸ் (activities) அதிகரிக்கச் செய்வதும், பொருளாதார சீர்குலைவு ஏற்படுத்துவதும், நாட்டுக்கு எதிரானது – மத்திய உளவுத்துறை மற்றும் சிபிஐ மூலம் இந்தியா முழுதும் ரகசிய சிறப்பு விசாரணை கொண்டு, காணிக்கப்படுமா?

தமிழ்நாட்டில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் மெஷினுக்கே டப் கொடுக்கும் வகையில், ஒரு சாதாரண மளிகை கடைக்காரர் தயாரித்த 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததாக தகவல். மேலும்,இந்த 500 ரூபாய் நோட்டுக்களை திருப்பூரில் ராஜேந்திரன் என்ற மளிகை கடைக்காரர் ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்துள்ள போது போலீசில் பிடி பட்டுள்ளார். இதை அந்த வங்கியின் மேலாளர் கண்டுபிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மேற்படி நபர் சிக்கி உள்ளார். அப்படி என்றால், […]

Continue Reading

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரச்சனைகளை அணுகத் தெரியாமல் சிறிய பிரச்சனைகளையும் பெரிதாக்கி அரசியல் நிர்வாகம் தெரியாமல் போராடுகிறார ? – முதல்வர் ஸ்டாலின் .

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் நிர்வாகம் தெரியாமல், அரசு ஊழியர்களோடு போராட்டம், தூய்மை பணியாளர்களோடு போராட்டம், மருத்துவ செவிலியர்களோடு போராட்டம்,இப்படி பல பிரச்சனைகளையே சந்தித்துக் கொண்டிருக்கும், இந்த அரசு மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடியும்?மேலும், தூய்மை பணியாளர்களை கைது செய்வதால் ,இந்த ஆட்சிக்கு அவ பெயரைத் தான் அது உருவாக்கும் . தவிர,இரண்டு நாள் குப்பைகள் தேங்கி விட்டாலே, அந்தப் பகுதியில் நாற்றம் வீச ஆரம்பித்து விடும். இதனால், மக்கள் பாதிக்கப்படுவார்கள் ,நோய் தொற்றும் உருவாகும்.Arresting […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்ததால், கூட்டணி வைத்தால் மட்டுமே, ஜெயிக்க முடியும் என்ற நிலைமை ஏன் ?Why is it that people in Tamil Nadu have lost faith in political party leaders and can only win by forming an alliance?

அரசியலும் ,அரசியல் கட்சித் தலைவர்கள் மீதும் ,மக்களின் நம்பிக்கை குறைந்து விட்டது. காரணம், ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்கள் மீதும், ஊழல் குற்றச்சாட்டுகள், அரசியலில் நேர்மை என்பது முக்கியம் .People’s trust in politics and political party leaders has decreased. The reason is that corruption allegations are being leveled against every political party leader. Honesty is important in politics. அந்த நேர்மையை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் .

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் .🙏🍀. இயேசுபிரான் பிறப்பின் நோக்கமே ! மதம் ஒரு மார்க்கமே ! அதில் இறைவனை நெருங்குவது வழிபாடு, ஸ்தோத்திரம் . அதன் மூலம் இறைவனை அடையலாம். ஆனால், இதை வைத்து இயேசு என்ற மகான் அரசியல் செய்ய சொல்லவில்லை . மதமாற்றம் செய்ய சொல்லவில்லை. இது அவருடைய போதனைகள், கருத்துக்கள் , உண்மையாக பின்பற்றுபவர்களுக்கு இந்த உண்மை புரிந்திருக்கும்.

Continue Reading

தமிழகத் தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு முகாம் நடத்த டிசம்பர் 27,28, ஜனவரி 3,4ல் திட்டமிட்டுள்ளது – தமிழக வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்வார்களா?

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் டிசம்பர் 27 28 ஜனவரி 3,4 , ஆகிய தேதிகளில் மீண்டும் வாக்காளர்களை சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட நாயக் தெரிவித்துள்ளார். மேலும் அதில், வாக்காளர்கள் சரி பார்ப்பும் ,அந்த முகங்களில் நடைபெற உள்ளது. புதிய வாக்காளர்களான 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர்களாக இந்த முகாம்களில் சேர்க்கப்பட உள்ளது. மேலும் ,அவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி வரைவு வாக்காளர்கள்19.12.2025 […]

Continue Reading

விஜயின் கூட்டத்தை வைத்து தமிழக அரசியலை தீர்மானிக்க முடியுமா ? – அரசியல் ஆய்வாளர்கள் .

தமிழ்நாட்டில் கூட்டங்களை வைத்து அரசியலை தீர்மானிக்க முடியாது. மேலும்,இந்த கூட்டங்கள் பணத்திற்காகவும், கூட்டம் கூடுகிறது. சினிமா மோகத்தாலையும் கூட்டங்கள் கூடுகிறது. இந்த கூட்டங்களை வைத்து தமிழக அரசியல் ஆட்சிக்கான தேர்வு என்று தீர்மானிக்க முடியாது.In Tamil Nadu, politics cannot be decided by meetings. Moreover, these meetings are held for money and the crowd gathers. The crowd gathers because of the cinema craze. The choice for […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் முதல் செவிலியர்கள் , சமூக நலன் பத்திரிகைகள் , போக்குவரத்து தொழிலாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், விவசாயிகள், சத்துணவு ஊழியர்கள், இப்படி உழைக்கும் வர்க்கும் அத்தனை பேரும் இன்று அவர்களுடைய உரிமைக்காக போராடுகிறார்கள் – திமுக அரசு எதற்காக வந்தது? ஊழல் செய்யவா?

நாட்டில் ஒரு அரசியல் கட்சியை எதற்காக மக்கள் பதவியில் உட்கார வைக்கிறார்கள்? இவர்கள் ஊழல் செய்து சொத்துக்களை பத்து தலைமுறைக்கு மேல் சம்பாதித்துக் கொள்ளவா? அதுக்கு மக்கள் வேலை வெட்டி இல்லாமல் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று உணர்வோடு வாக்களிக்கிறார்கள்? எல்லோருமே இவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தார்களா? மக்களின் உணர்வுகளை மதிக்க தெரியாத அரசியல், நாட்டுக்கு தேவையற்றது. ஒரு பக்கம் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்கிறது. இன்னொரு பக்கம் அரசு ஊழியர்களின் உரிமைகள், தற்காலிக பணியாளர்கள்,(செவிலியர்கள் , […]

Continue Reading