காவல் துறைக்கு மக்களின் பாதுகாப்பு முக்கியமா? அல்லது அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வதை செய்வது தான் காவல் துறையின் வேலையா ? இதில்,சட்டம் முக்கியமா? அதிகாரம் முக்கியமா?
காவல்துறைக்குள் இருக்கின்ற கருப்பு சட்டங்கள் அகற்றப்படாத வரை சமான்ய மக்களுக்கு ஞாயம் கிடைக்காது. அந்த கருப்பு சட்டங்களால் தான் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது என்ன? சட்டத்தை தங்களுக்கு சாதகமாக வளைக்கின்ற வேலையா? இவர்கள் எஃப் .ஐ .ஆர், ல் எழுதிக் கொள்வது தான் சட்டமா ? இதில் நியாயமும் இருக்கலாம். அநியாயமும் இருக்கலாம். சட்டம் என்பது ஒரு கத்தி போல் உள்ளது. அந்தக் கத்தி நல்லதுக்கும் பயன்படும் .கெட்டதுக்கும் பயன்படும். அதை பயன்படுத்தக்கூடிய நபரின் கையில் […]
Continue Reading