அதிமுக ,திமுகவுக்கு விஜய் கேட்ட கேள்வி? ஆரம்பத்தில் உங்கள் சொத்து கணக்கு என்ன? இப்போது உங்கள் சொத்து கணக்கு என்ன?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பேசும்போது இந்த அதிமுக திமுகவினரின் சொத்து பட்டியல் கணக்கை எடுத்து பார்த்தால் ஒருவராவது தேர்வார்களா? இந்த கேள்வி தமிழக மக்களை சிந்திக்க வைக்கிறது . இந்த செய்திகள் எல்லாம் மக்கள் அதிகாரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் தொகுத்து யாரோ விஜய்க்கு கொடுத்து இரப்பார்கள் என்று நினைக்கிறேன்.மேலும், அரசியலுக்கு வரலாம் உங்களுடைய தொழில் என்ன? வியாபாரம் என்ன? அதையும் மீறி சொத்து பட்டியல் நீள்கிறது என்றால், இதை எப்படி மக்களால் ஏற்றுக் கொள்ள […]

Continue Reading

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை செயல்பாடு என்ன என்று கூட தெரியாமல் மக்கள் வாக்களிக்கலாமா?

காங்கிரஸ் கட்சி !இந்தியாவின் தேச விரோத கட்சி என்று பலமுறை மக்கள் அதிகாரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன். அதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபடுவது ,மோடி அரசை கவிழ்க்க சதி திட்டங்களில் ஈடுபடுவது, இப்படிப்பட்ட வேலைகளில் காங்கிரஸ் கட்சியினரும் ,ராகுலும் ஈடுபட்டுள்ளது சமீபத்தில் அம்பலமாகியுள்ளது. இதை பிஜேபி எதிர்க்கட்சி என்ற ஒரு குற்றச்சாட்டுக்காக அரசியல் பேசும் விஷயம் அல்ல. இது ஆதாரத்துடன் நிரூபித்தும் இருக்கிறது. தொடர்ந்து உங்கள் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் தலைவருக்கு உள்ள தகுதி எம். ஜி. ஆர், காமராஜரோட ,முடிந்து விட்டதா ? – அரசியல் ஆய்வாளர்கள் .

தமிழ்நாட்டில் எத்தனையோ ,அரசியல் கட்சித் தலைவர்களும் ,அமைச்சர்களும் வந்தார்கள், போனார்கள். ஆனால், காமராஜர் மற்றும் எம்ஜிஆர் இன்று வரை அவர்களுடைய அரசியல்! மக்களிடம் பேசப்படுகிறது. அதற்கு என்ன காரணம்? என்றால்! அவர்கள் இருவரின் எளிமை தான். காமராஜர் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். எளிமையாக வாழ்ந்தவர் .ஆனால், எம்ஜிஆரும் எளிமையான குடும்பத்தில் பிறந்து, வறுமையில் வாழ்ந்து ,பிறகு உச்சபட்ச சினிமா நட்சத்திரமாக வலம் வந்தவர். அவருடைய எளிமை உண்மையிலேயே காமராஜரை விட உயர்ந்தது. ஏனென்றால், எம்ஜிஆரை பார்க்க யார் […]

Continue Reading

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திமுக,அதிமுகவுக்கு மாற்றாக ஊழலற்ற ஆட்சியை தருவதாக பேச்சு!அதை நிறைவேற்ற முடியுமா ? – ஆசிரியர்.

அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றாக அவர்களுடைய கடந்த கால ஆட்சிகள், தற்போது ஸ்டாலின் ஆட்சி, தமிழக மக்களுக்கு ஒரு ஊழல்கள் நிறைந்த ஆட்சி தான், அதில் ஒன்றும் மற்ற கருத்து இல்லை . இதை விஜய்யால் மாற்றம் கொடுக்க முடியுமா? இதுதான் அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி? இருப்பினும், அவர் உடனே முடியவில்லை என்றாலும் ,அதற்கான படிப்படியான மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று தெரிவிக்கிறார்.மேலும்,அது படிப்படியாகத்தான் கொண்டு வர முடியும் .ஒரே அடியாக, ஒரே நேரத்தில் ஒழிக்க […]

Continue Reading

இந்து மத கலாச்சாரத்தின் பெருமையை, சமூகத்திற்கு உணர்த்தும் வகையில், ஸ்ரீ ராதை ,கிருஷ்ணன் திருக் கல்யாண வைபவம் – அகில பாரதிய இந்து மகா சங்கத்தின் தலைவர் வேலா ஸ்ரீ.

The Sri Radha Krishnan Thirukalyana Vaibhavam was held at the Sri Nivasa Perumal Shrine in Velachery on behalf of the Akhil Bharatiya Hindu Maha Sangham.அகில பாரதிய இந்து மகா சங்கம் சார்பில் ஸ்ரீ ராதை கிருஷ்ணன் திருக்கல்யாண வைபவம் வேளச்சேரியில் உள்ள ஸ்ரீ நிவாச பெருமாள் சன்னதியில் நடைபெற்றது , இல் விழாவில் பொதுமக்களும், ஆன்மீக பெருமக்களும், இதில் கலந்து கொண்டு, ஸ்ரீ கிருஷ்ணனையும், சீனிவாச பெருமாளையும் […]

Continue Reading

விஜய்யிடம் சிபிஐ விசாரணை! மற்றும் அரசியல் நகர்வுகள் இடி ஆப்ப சிக்கலில் அவர் மாட்டிக் கொண்டரா?

கரூர் விவகாரத்தில் விஜய் தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்டுக் கொண்டதன் பேரில் சிபிஐ இவரை விசாரிக்க தொடங்கியுள்ளது. இந்த விசாரணையே விஜய்க்கு எதிராக விரும்புகிற சூழ்நிலையை தான் அரசியல் நகர்வுகள் தெரிய வருகிறது. மேலும், சிபிஐ கேட்கக் கூடிய ஒவ்வொரு கேள்விக்குள்,அதன் அர்த்தங்கள், விசாரணை வளையத்திற்குள் விஜயை கொண்டு வதற்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. அதாவது, சிபிஐ விசாரணை என்பது விஜய் இடம் சிபிஐ அதிகாரிகள் காவல்துறை சொன்ன விதிகளை […]

Continue Reading

ஊழல்வாதிகளின் சொத்துக்கள் உடனடி பறிமுதல் ! மட்டுமே, இதற்கு தீர்வு – மத்திய அரசு கொண்டு வருமா?

அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்களை உடனடி பறிமுதல் தேவை . ஒருவர் தன்னுடைய பதவி காலத்தில் ஊழல் செய்த சொத்துக்களை, அவருடைய வாக்குமூலம் ,சட்டமூலம் எதுவுமே கேட்கத் தேவையில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட நபர் ,அவர் வேண்டுமானால், நான் ஊழல்வாதி இல்லை என்பதை நீதிமன்றத்தில் கொண்டு, போய் வழக்காடி பிறகு அந்த சொத்துக்களை மீட்டுக் கொள்ளட்டும். ஆனால், அரசியலில் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வருட கணக்கில் காலதாமதம் ஆகிறது. மேலும், […]

Continue Reading

நாட்டில் 75 சதவீதத்துக்கு மேல், இன்றைய அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும், youtube நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அரசியலுக்கு அர்த்தம் தெரியாத மக்களிடம் எத வேண்டும், ஆனாலும் பேசி, அரசியல்வாதி ஆகிவிட முடியுமா?

தமிழ்நாட்டில் அரசியல் என்பது youtube பேச்சாளர்கள், பேஸ்புக்கில் கமெண்ட் சொல்பவர்கள், வாட்ஸ் அப்பில் கமெண்ட் சொல்பவர்கள், வீடியோ போடுபவர்கள், கார்ப்பரேட் தொலைக்காட்சி மைக்குகளில் பேசிக் கொண்டிருப்பவர்கள், இவர்களெல்லாம் அரசியல்வாதி என்று இவர்களே கற்பனை செய்து கொள்கிறார்கள். அப்படியென்றால் அரசியல்வாதிகளுக்குள்ள தகுதி என்ன? மேலும் ,அந்த தகுதியாவது இவர்களுக்கு தெரியுமா? வாயில ஒருவரைப் பற்றி ஒருவர் தரை குறைவாக பேசிக் கொண்டு இருப்பது தான் தகுதியா? இதில் பல பெண்கள் இந்த youtube பேச்சாளர்களாக அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள், […]

Continue Reading

கரூர் சி.பி.ஐ விசாரணையில், விஜய்யின் குற்றச்சாட்டுகள் திமுக அரசு மீதா…..?

விஜய் சிபிஐ விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 41 பேர் உயிரிழப்புக்களுக்கு முக்கிய காரணம் திமுக அரசு தான் என்று குற்றச்சாட்டு சுமத்தியுள்ள விஜய் அதற்கு திமுக அரசு தரப்பில் இருந்து என்ன பதில்கள்? மற்றும் அதிகாரிகள் தரப்பிலிருந்து என்ன பதில்கள்? அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டிய சூழ்நிலைக்கு திமுக அரசு தரப்பட்டுள்ளது. முக்கியமாக கரூர் மாவட்டத்தின் கலெக்டர் ,கரூர் மாவட்டத்தின் எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் போன்ற பல அதிகாரிகள் ,அனைவரும் விசாரணை வளையத்துக்குள் வருவார்கள். இது தவிர […]

Continue Reading

நாட்டில் போலி பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிகைகள், போலி அரசியல்வாதிகள், அடையாளம் தெரியாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் – அதுதான் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அடித்துக் கொண்ட சம்பவம் .Fake journalists and newspapers, fake politicians, and people living in anonymity in the country – that’s the incident that was aired on a private television show.

ஒரு தனியார் தொலைக்காட்சி அரங்கில், விவாத மேடை நடத்த அரசியல் கட்சியினரை உட்கார வைத்து, அவர்களிடம் கேள்வி கேட்பது, பேச வைப்பது, என்பது இது ஒரு டிராமா அரசியல்.This is drama politics, where political parties are seated on a private television platform to host a debate, ask questions, and make them speak. இதுவும் ஒருவிதமான போலி அரசியல் தான். இந்த போலி பத்திரிக்கையின் பிம்பத்தில் தொலைக்காட்சிகள் ,இதை […]

Continue Reading