தனியார் இறால் மற்றும் மீன்கள் ஏற்றுமதி பண்ணையில், அமோனியா கசிவால், தொழிலாளர்கள் 12 பேருக்கு மேல் உயிரிழப்பு – அதற்கான காரணத்தை ஆய்வு செய்து உடனடி அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவு .
திருவள்ளூர் மாவட்டம் , ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள கன்னிகை பேர் கிராம பகுதியில் அமைந்துள்ள தனியார் மீன்கள் ஏற்றுமதி பண்ணையில் திடீரென ஏற்பட்ட அமோனியா கசிவால் 12 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், அங்கு பணியில் இருந்த 64 பேர்களில் 60 பெண்கள், 4 ஆண்கள்)பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலே இரண்டு பெண்கள் உயிரிழந்து விட்டனர்,15 நபர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர், 23 நபர்கள்தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும்,24 பேர் தனியார் […]
Continue Reading