பிஜேபியில் அண்ணாமலை அரசியல் தகுதி என்ன ? தலைமை அரசியல் எப்படி இருக்க வேண்டும்?

பிஜேபியில் அண்ணாமலையின் அரசியல் ஒரு விளம்பர அரசியல்! அதன் மூலம் பிஜேபி கிராமங்களுக்கு சென்றடைந்தது. அதிலும் ஒரு படி மேலே, என்ன நடந்தது? என்றால்,அண்ணாமலை ஏழை மாணவர்களிடம் பேசி கட்டியணைப்பது,தாய்மார்களை கட்டியணைத்து பேசுவது, ஒரு சில கட்சிக்காரர்களின் இழப்புக்கள்,கல்யாணம் போன்றவற்றுக்கு சென்றது, இதுதான் அண்ணாமலையின் அரசியல். இதிலே அண்ணாமலை அரசியல்வாதியாக செயல்பட்டார?இல்லை காவல்துறை அதிகாரியாக செயல்பட்டார? இது இரண்டிற்குள் அவருடைய அரசியல் தெளிவற்ற அரசியல். நான் அண்ணாமலையை முதன் முதலில் கமலாலயத்தில் மாநில தலைவராக பொறுப்பேற்ற போது […]

Continue Reading

தமிழக அரசு! கிராம உதவியாளர்களை தேர்வு செய்ய புதிய விதிமுறைகள் கொண்டு வந்துள்ள அரசாணை.

இதுகுறித்து வருவாய்த்துறை செயலாளர் அமுதா நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வருவாய்த்துறை செயலரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, கல்வித்தகுதியில், எஸ்.எஸ்.எல்.சியில் தமிழ் ஒரு பாடமாக கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் எஸ்.எஸ்.எல்.சியில் […]

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சி வன்னிய சமூக மக்களுக்கு நன்மை செய்யப் போகிறதா? இது ராமதாஸின் குடும்ப சொத்தா? அல்லது சமூக நோக்கத்திற்கானதா? சமூகம் சிந்திக்குமா ?

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவிய நோக்கம் என்ன? அதுவாவது இந்த மக்கள் சிந்திப்பார்களா? இல்லை சமுதாயத்தையே தாங்குகிறார் போல் பேசுவதையும், நடிப்பதையும் பார்த்து 40 ஆண்டு காலத்திற்கு மேல் ஏமாந்தது போதாதா? இனியும் தொடர்ந்து ஏமாறும் கூட்டம் சமூக நலனுக்காக அவர்கள் இருக்க மாட்டார்கள். அவர்களுடைய சொந்த நலனுக்காகவும், அவர்களை இந்த சமுதாயத்தை ஏமாற்றி ஓட்டு வாங்கி,தங்களை பொருளாதாரத்தில் உயர்த்திக் கொள்ள இருப்பார்களே ஒழிய,இந்த வன்னிய சமுதாய மக்களுக்காக இருக்க மாட்டார்கள். இப்படி இந்த இட ஒதுக்கீடை […]

Continue Reading

உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று இயற்கைக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாக்க மரங்களை நடுவரா? மலைகளை பாதுகாப்பாரா? இயற்கையை பாதுகாக்க தவறிய தமிழக அரசு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று மக்களுக்கு தெரிவித்து இயற்கைக்கும் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அந்த இயற்கையை பாதுகாக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி? இன்று ஜூன், ஜூலையில் கூட கொளுத்தும் வெயில்,மக்கள் வெளியில் சென்று வேலை செய்வதற்கு கூட பயப்படும் அளவில் இந்த வெயில் இருக்கிறது. இது சமீபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.இது பற்றி எந்த ஆட்சியாளர்களும் கண்டு […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஸ்டாலினின் இன்று முக்கிய ஆலோசனை! இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததா?

பரந்தோர் விமான நிலையம் தொடர்பாக ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், அது சம்பந்தமான முக்கிய அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால், இதற்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், திமுக அரசு நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அதானி, இந்த விமான நிலையத்தை அமைப்பதில் முக்கியத்துவமானவர். ஒருவேளை திமுகவின் டீல் அமலாக்க துறையின் டாஸ்மாக் ஊழல் வழக்கு விசாரணை நீர்த்துப் […]

Continue Reading

அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ஊழல் விவகாரம் நீர்த்து போகுமா ? அல்லது திமுக மீது நடவடிக்கை பாயுமா? – தமிழக மக்கள்.

அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ஊழல் விவகாரம் உச்சநீதிமன்றம் ஒரு பக்கம், தடை விதித்துள்ளது. மற்றொரு பக்கம் மோடிக்கு யாரையெல்லாம் சிபாரிசு செய்து அதை நீர்த்துப் போக திமுகவின் அரசியல், சாணக்கியத்தனம் என்று சொல்வதா? அல்லது சாஷ்டாங்கமாக காலில் விழுந்து காப்பாற்ற வழி தேடிக் கொண்டதா? அல்லது அதானி போன்ற ஆட்கள் மூலம் மோடியை சமாதானம் செய்து விட்டார்களா?இப்படியெல்லாம் பொதுமக்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கும் பேச்சு. இருப்பினும்,எது எப்படியோ, மத்திய அரசு மக்களின் வரிப்பணத்தில் நடைபெற்றுள்ள பல ஆயிரம் […]

Continue Reading

இந்தியாவின் மதிப்பு உலக அளவில் உயர்ந்து இருந்தாலும், தமிழ்நாட்டில் கல்வியின் தரம் குறைந்து இருப்பதாக ஆளுநரின் அதிர்ச்சி தகவல்.

இந்தியாவின் தற்போதைய சிந்துர் ஆபரேஷன் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு, திறமை,ராணுவத்தின் வலிமை ,,உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் கல்வியின் தரம்,குறைந்திருப்பதால், இங்கு டாக்டர் பட்டம் பெற்று வெளியில் வருபவர்களின் கல்வியின் தரம் தகுதி குறைந்து இருப்பதாக டி.நகரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி இதை தெரிவித்துள்ளார். தவிர ஆண்டுக்கு 7000 பேர் பிஹெச்டி பேர் பட்டம் பெற்று வெளியில் வருகிறார்கள். அவர்களின் பி எச் டி பட்டம், கல்வி தகுதி […]

Continue Reading

படித்த 10 லட்சம் பட்டதாரி இளைஞர்களுக்கு அரசு வேலை கொடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி ஏமாற்று வேலையா? – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை தருவதாக சொல்லிவிட்டு, தற்போது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை மீண்டும் மறுசுழற்சி முறையில் அவர்களை பணியமத்துவது, படித்த இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவு ஏமாற்றமானது. இதற்கு பாஜக மாநில தலைவர் நான்தான் நாகேந்திரன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர்,படித்த பட்டதாரி இளைஞர்கள் டிஎன்பிசி மூலம் தேர்வு செய்யப்பட்டு,அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குங்கள். தவிர, ஓய்வு பெற்றவர்களை வைத்து பணியமத்தினால்,, செலவு குறைவு […]

Continue Reading

சோசியல் மீடியாக்களில்! பத்திரிக்கை போர்வையில் பொய் செய்திகள்!மக்களை ஏமாற்றும் கூட்டம் – பொதுமக்கள் உஷார்.

இது என்ன பத்திரிக்கையா? இல்ல அல்லகை எடுப்பா? நிதி எப்படி வந்தா என்ன? மாநிலங்களை மிரட்டுறாங்க? போறாங்க, வராங்க? ஐயா சத்யராஜ் இங்க எல்லாம் கஷ்டப்பட்டு, ஏழை எளிய நடுத்தர மக்கள் இந்த கல்வியால் மேலே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. (மோடி! ரகசிய கூட்டம் போட்டு, நாட்டு மக்களுக்கு செய்த துரோகம் என்ன? ) மேலும் புதிய கல்விக் கொள்கை காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் அதில் இருக்கிறது. அதையெல்லாம் இந்த மாணவ சமுதாயம் படித்தால் தான் […]

Continue Reading

மத்திய அரசு வரிஏய்ப்பு செய்பவர்களுக்கு வைக்கும் செக்! வாட்ஸ் ஆப் சாட் சட்டத்திற்கு ஏன்? எதிர்க்கட்சிகள் அலறுகின்றன?

நாட்டில் வரி ஏய்ப்பு என்பது ஏழை, எளிய நடுத்தர மக்களின் வளர்ச்சியை பாதிக்கும் செயல். இந்த வரிகளைக் கொண்டுதான் மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். அப்படிப்பட்ட வரி ஏய்ப்பு சட்டத்திற்கு எதற்க்கு கட்சிகள் அலறுகின்றன? தவிர, அவர்களுடைய சமூக ஊடகங்களும், பத்திரிகை, தொலைக்காட்சிகளும் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன? சமீபத்தில் இந்த whatsapp சாட் மூலம் வரி ஏய்ப்பு செய்தவர்களிடம் இருந்து, 200 கோடி வசூல் செய்ததாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் இதில் என்ன தவறு? ஒருவர் […]

Continue Reading