Category: உலகம்
50 ஆண்டு கால திமுக ,அதிமுகவின் வியாபார ஊழல்! அரசியலுக்கு மக்களுடன் சேர்ந்து, முற்றுப் புள்ளி வைத்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் – மக்கள் அதிகாரம்.
தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஒரு சாதாரண நடிகரை வைத்து இயற்கை என்ற இறைவனின் திருவிளையாடலா? இது! மேலும்,50 ஆண்டுகால வியாபார ஊழல் அரசியலுக்கு ,மக்கள் சரியான தீர்ப்பை அதிமுக ,திமுகவுக்கு வழங்கி இருக்கிறார்கள். இப்போது புலம்புகின்ற திமுகவும்,இரண்டாக பிளவுப்பட்டுள்ள அதிமுக கட்சிகளின் கதறல்களும், இந்த மாற்றம் எப்படி வந்தது ?எதனால் வந்தது? என்று ஆராய தொடங்கி இருக்கிறார்கள். இவர்கள் சொல்வது போல் சோசியல் மீடியாவால் ,மாற்றம் வந்து வட்டது. மேலும்,திமுகவின் ஐ.டி .விங்க்கில் 200க்கும் மேற்பட்ட சோசியல் […]
Continue Readingகல்வி என்பது வாழ்வியலோடு கலந்தது . ஆனால், 10 வகுப்பு ஐந்து மாணவர்கள் தேர்வின் தோல்வி தற்கொலை! வாழ்க்கையின் முடிவுக்கு வரலாமா?
இதுவே, நீட் தேர்வு எழுதி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருந்தால் இந் நேரம் இந்த ஐந்து மாணவர்களின் இறப்பு எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி விட்டிருப்பார்கள். அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் மாணவர்களின் கல்விகளோடு உங்களின் அரசியலை ஓட்டுக்காக ட்ராமா சினிமா அரசியலை அரசியல் தெரியாத மக்களிடம் காட்ட வேண்டாம். தெரியாதவனை ஏமாற்றுவது, திறமையும், புத்திசாலித்தனமும் அல்ல. திறமை உள்ளவர்களையும் புத்திசாலித்தனமானவர்களையும் நீங்கள் ஜெயித்தால் தான், உங்களை நீங்களே அரசியல்வாதி என்று சொல்லிக் கொள்ள முடியும். எனவே, ஏமாற்று அரசியலை எளியவர்களிடம் […]
Continue Readingவிஜய்க்கு கடவுள் கொடுத்த முதல்வர் பதவி! இரும்பு முட்களால் கொடுக்கப்பட்ட சிம்மாசனம் . இதை அவர் புரிந்து இருப்பாரா ? இனி (Real hero) வாக, அரசியலில் இருக்கப் போகிறாரா?
தமிழ்நாட்டில் 50 ஆண்டு கால திராவிட அரசியலை உடைத்து, கடவுள் ஒரு மாற்றத்தை முதல்வர் விஜய்க்கு ஏற்படுத்தி இருக்கிறார்.God has brought about a change in Chief Minister Vijay, breaking 50 years of Dravidian politics in Tamil Nadu. இதில் இவர் உட்காரும் சிம்மாசனம் இரும்பால் ஆன கூறிய முட்களால் நிறைந்தது. அந்த அளவுக்கு ஒரு வலியை தரக்கூடிய ஆட்சியை ,இவர் தலையில் இறைவன் கொடுத்துள்ளார்.The throne he sits on […]
Continue Readingவருங்கால தலைமுறைகள்! கஞ்சா போதையில் இருந்து காப்பாற்றி, அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல், திமுகவின் பணத்திற்காக மக்கள் வாக்களிக்க போகிறார்களா ? – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள்.
தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அவர்களுடைய பிள்ளைகள் கஞ்சா போதைக்கு அடிமையாக இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான கடமை. இந்தக் கடமையை அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள், கஞ்சா போதைக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்வது தான் ,அவரவர் குடும்பத்திற்கு அவர்களுடைய பங்காளிப்பு என்பது மிகவும் முக்கியமானது .மேலும், திமுக ஓட்டுக்காக இன்று ஒவ்வொரு தொகுதியிலும் ,பல நூறு கோடிகளை அக்கட்சி செலவு செய்கிறது. எமது காதுக்கு வந்த தகவல் ,ஒரு ஓட்டுக்கு ஆயிரம் […]
Continue Readingஅரசியல் என்பது சேவையா? கொள்ளையடிப்பதா? வியாபாரமா? எது? என்று தெரியாமல், அதிமுக, திமுகவின் , அரசியலில் ! – முட்டுக் கொடுத்த ஊடகங்கள்.
தமிழ்நாட்டில் 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் அரசியல்! ஆரம்பம் சேவையாக ,பிறகு வியாபாரமாக, இறுதியில் கொள்ளை ஆக மாறிவிட்டது. இறுதி கட்டம் தான் ஸ்டாலின் ஆட்சி. இந்த தேர்தலில் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்த பிறகு, தான் தெரிகிறது . இனி அரசியலில் அடி முட்டாள்களாக வைத்து மக்களை ஆட்சி செய்ய முடியாது. இதை தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தலைமையும் புரிந்து கொண்டது. அதனால்தான் ,இப்போது மக்களிடம் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், அரசியல் கட்சிகள் […]
Continue Readingமத்திய அரசு உளவுத்துறை மூலம் கொடுத்த தகவலின் அடிப்படையில் FCRA act சட்டத்தை கொண்டு வந்தது எதனால்? அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது எதனால்? உண்மை என்ன?
ஃபாரின் ஃபண்ட் ரெகுலேஷன் ஆக்ட் (foreign fund regulation act ) amendment Bill 2026 மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.The Central Government has introduced the Foreign Fund Regulation Act Amendment Bill 2026. இதற்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உள்ள மிஷனரிகளுக்கு ஆதரவானவர்களும், இஸ்லாமிய அமைப்புகளும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.Supporters of missionaries in Tamil Nadu and India, as well as Islamic organizations, are opposing this. மேலும்,வெளிநாட்டில் இருந்து […]
Continue Readingதேர்தல் ஆணையம்! வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறதா? அது அரசியல் கட்சியினருக்கும் ,அந்த விழிப்புணர்வு ஏன் ?கொடுக்கக் கூடாது ?
நாட்டில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு தேவை ! என்று தேர்தல் ஆணையத்திற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே மக்கள் அதிகாரத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தல் ஆணையம் மக்களுக்கு இலவசமும், ஓட்டுக்கு பணமும், கொடுக்கின்ற அரசியல் கட்சியினரிடம், இருந்து மக்கள் வெளியில் வரவேண்டும். அதற்கு அவர்களிடம் அவசியம் விழிப்புணர்வு தேவை. இதற்கு என்ன காரணம் ?என்றால் கடந்த திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால அரசியல் ,ஓட்டுக்கு பணமும், இலவசமும் கொடுத்து ,வாக்காளர்களை, இதுதான் தேர்தல் என்று அவர்களின் மன நிலையை […]
Continue Readingமோடி என்ன செய்தார்? என்று கேட்பவர்களுக்கு ,எந்த பிரதமரும் செய்யாத திட்டங்கள்! தலைமுறைகள் கடந்து பேசுக்கூடியவர் – நரேந்திர மோடி .
பிரதமர் நரேந்திர மோடி அடித்தட்டு மக்கள் நலனுக்காக இதுவரை ,எந்த பிரதமரும் செய்யாத ஒரு திட்டத்தை நாட்டு மக்களுக்கு செய்திருக்கிறார் என்றால், அது சாதாரண விஷயம் அல்ல. ஒரு காலத்தில் மக்கள் குடிநீருக்காக தெருக்களில், சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் பல ஊர்களில் இந்த குழாய் சண்டை தினந்தோறும் நடந்து கொண்டிருக்கும்.அந்த நிலைமையை மாற்றியவர் நரேந்திர மோடி. இன்று ஏழை நடுத்தர மக்கள், எல்லா வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் கொண்டு வந்த திட்டம் உண்மையிலே ஒரு […]
Continue Reading