தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்கப் போவது மக்களா? அல்லது அரசியல் கட்சிகளா? – கடும் போட்டியில் ஜெயிக்கப் போவது யார் ? மக்கள் அதிகாரம் பத்திரிக்கை ஆசிரியர் .Will the people or the political parties win the 2026 Tamil Nadu assembly elections? – Who will win in the tight race? Editor of Makkal Adhikaram Newspaper– Editor .

2026 தமிழ் நாட்டின் சட்டமன்றத் தேர்தல் கடும் போட்டியாகத் தான் அரசியல் கட்சிகளுக்கு இருக்கப் போகிறது.The 2026 Tamil Nadu Legislative Assembly elections are going to be a tough contest for political parties. இப்படி ஒரு தேர்தல் களத்தை தமிழ்நாட்டில்,இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் , சந்தித்திருக்க மாட்டார்கள் . மக்களும் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த போட்டி ,மிகக் கடுமையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.No political party […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள வாசகர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் .

மக்கள் அதிகாரத்தின் இணையதள பத்திரிக்கை செய்திகள் சமூக நோக்கம் கொண்டது என்பது வாசகர்களுக்கு தெரிந்த உண்மை. இருப்பினும், சில கால நேரங்கள் முன்னிட்டு என்னுடைய whatsapp குரூப்பில் இருப்பவர்களுக்கும் மற்றும் என்னுடைய வாட்ஸ் அப்பில் இருப்பவர்களுக்கும், மேலும் பேஸ்புக் மற்றும் பல இணையதள மக்கள் அதிகாரத்தின் செய்தி பிரிவுகளில் இணைந்து இருந்தாலும், கால சூழ்நிலை மற்றும் நேரம் கருதி எங்களால் அதில் ஒரு சில நேரங்களில் போட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால், எங்களுடைய மக்கள் அதிகாரத்தின் […]

Continue Reading

உச்சநீதிமன்றம் காவல்துறைக்கு ஒரு செக் ? ஏழை, எளிய நடுத்தர வர்க்கம், இது ஒரு சிறிய செக் தான் ஆனால், இந்த சட்டத்தில் இன்னும் மாற்றம் தேவை .Is the Supreme Court a check for the police? The poor, the simple middle class, this is a small check, but this law still needs to be changed.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. அது என்ன என்றால், இனி காவல்துறை ஒருவரை கைது செய்தால், எந்த காரணத்திற்காக? இவரை கைது செய்தோம் என்பதை எஃப் ஐ ஆர் இல் தெரிவிக்க வேண்டும்.Recently, the Supreme Court has given a ruling. What it means is that if the police arrest someone, for what reason? They must state in the FIR that they […]

Continue Reading

2026 தேர்தல் அரசியல் கட்சிகளுக்கும் கட்சியினருக்கும் எப்படி இருக்கப் போகிறது? 2026 தேர்தல் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து என்ன? ஜோதிட ஆய்வாளர்கள் கருத்து என்ன? (இது அரசியல் மற்றும் ஆன்மீகம்) இந்த இரண்டு கருத்துகளும், ஒத்துப் போகக் கூடிய அளவில் தான் இருக்கிறது.How will the 2026 election be for political parties and party members? What is the opinion of political analysts on the 2026 election? What is the opinion of astrology analysts? (This is political and spiritual) These two opinions are quite compatible.

மக்கள் அதிகாரம் கடந்தாண்டே 2026 தேர்தல் கணிக்க முடியாத தேர்தல் என்று செய்தியை வெளியிட்டது. அதையே தான் ஜோதிட ஆய்வாளர்களும், தெரிவிக்கின்றனர். மேலும் , வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை இருக்கும்? என்பது நிரூபிக்க முடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. பெரும்பாலும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வர வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர். The people of Akhiram announced the news that the 2026 elections are unpredictable. Astrologers also say the […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்ததால், கூட்டணி வைத்தால் மட்டுமே, ஜெயிக்க முடியும் என்ற நிலைமை ஏன் ?Why is it that people in Tamil Nadu have lost faith in political party leaders and can only win by forming an alliance?

அரசியலும் ,அரசியல் கட்சித் தலைவர்கள் மீதும் ,மக்களின் நம்பிக்கை குறைந்து விட்டது. காரணம், ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்கள் மீதும், ஊழல் குற்றச்சாட்டுகள், அரசியலில் நேர்மை என்பது முக்கியம் .People’s trust in politics and political party leaders has decreased. The reason is that corruption allegations are being leveled against every political party leader. Honesty is important in politics. அந்த நேர்மையை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் […]

Continue Reading

விஜயின் கூட்டத்தை வைத்து தமிழக அரசியலை தீர்மானிக்க முடியுமா ? – அரசியல் ஆய்வாளர்கள் .

தமிழ்நாட்டில் கூட்டங்களை வைத்து அரசியலை தீர்மானிக்க முடியாது. மேலும்,இந்த கூட்டங்கள் பணத்திற்காகவும், கூட்டம் கூடுகிறது. சினிமா மோகத்தாலையும் கூட்டங்கள் கூடுகிறது. இந்த கூட்டங்களை வைத்து தமிழக அரசியல் ஆட்சிக்கான தேர்வு என்று தீர்மானிக்க முடியாது.In Tamil Nadu, politics cannot be decided by meetings. Moreover, these meetings are held for money and the crowd gathers. The crowd gathers because of the cinema craze. The choice for […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் இணையதள(makkaladhikarammedia.com) வாசகர்களின் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி 🙏- ஆசிரியர்

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் இணையதளம் இன்று மூன்று லட்சம் வாசகர்களை தாண்டி உள்ளது. அது சமூக நலன் சார்ந்த எமது பத்திரிக்கைக்கு கிடைத்த வெற்றி. தவிர, கார்ப்பரேட் கம்பெனிகள் கூட இணையதளத்தில், மார்க்கெட்டிங் செய்து தான் வாசகர்களை கொண்டு வந்திருப்பார்கள். ஆனால், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இதுவரை நாம் எந்த மார்க்கெட்டிங்கும், இணையதளத்தில் செய்யவில்லை. மேலும், வியாபார நோக்கத்துடனோ, அல்லது அரசியல் கட்சி சார்ந்த நோக்கத்துடனோ, மக்கள் அதிகாரம் பத்திரிக்கை நடத்தவில்லை. இது முழுக்க, முழுக்க சமூக […]

Continue Reading

Sebastian alias Simon, who changed his Hindu name to Seeman, disguised himself as a Hindu and deceived Hindus, is the BJP doing religious politics on the Thiruparankundram issue?

December 09, 2025 • Makkal Adhikaram The temple is within the religion. It’s a Hindu temple, it’s Hinduism! If that is the case, is it religious politics? If it’s a Christian temple, and you talk about that issue, isn’t it religious politics? A justice for you, a justice for the Hindus? besides Did you convert from […]

Continue Reading

செபஸ்டின் என்கிற சைமன், சீமான் என்று இந்து பெயரை மாற்றிக் கொண்டு, இந்து போல் வேஷம் போட்டு, இந்துக்களை ஏமாற்றும் சைமனே, திருப்பரங்குன்றம் பிரச்சனையில் பிஜேபி மத அரசியல் செய்கிறதா?

மதத்துக்குள் தான் கோயில் இருக்கிறது. அது இந்து கோயில், இந்து மதம்! அப்படி இருக்கும்போது அந்தப் பிரச்சனையை பற்றி பேசினால் ,அது மத அரசியலா? அதுவே, ஒரு கிறிஸ்தவ கோயிலாக இருந்தால், அந்தப் பிரச்சினையை பற்றி நீங்கள் பேசினால், அது மத அரசியல் இல்லையா? உங்களுக்கு ஒரு நியாயம், இந்துக்களுக்கு ஒரு நியாயமா? மேலும், கிறிஸ்தவ மதத்திலிருந்து நீ மதம் மாறினாயா? இல்லையா? என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது. அதைப் பற்றி பேச கூட ,உனக்கு தகுதி […]

Continue Reading

திருப்பரங்குன்றம் முருகன் மலையில், தீபம் ஏற்ற திமுக கைக்கூலிகள், எவ்வளவு பேசுகிறார்கள்? – முருகா உன் மலைக்கு! நீயே தான் தீர்ப்பு .

ஆறுபடை முருகனின் முதலாம் படையான திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கே இப்படி ஒரு சோதனையா? உன்னையும் சேர்த்து அரசியலுக்கு இழுத்து விட்டார்களே ! தெய்வத்தின் அருமை தெரியாத கூட்டம், அரசியல் அதிகாரத்திற்காக எப்படியும் பேசுகிறார்கள். முருகா உன்னுடைய சக்தி என்ன? என்று நிரூபிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தீய சக்திகளை சம்ஹாரம் செய்யக்கூடிய பரம்பொருளே !உன் வேலுக்கு வேலை வந்து விட்டதா? தீய சக்திகளுக்கு நாட்டில் சரியான பாடம் நீ தான் சொல்ல வேண்டும். உன் சக்தி தெரியாமல், மனிதர்கள் […]

Continue Reading