தமிழ்நாட்டில் 2026 லிருந்து அரசியல் மாற்றங்கள்! எந்தக் கூட்டணிக்கு பெரும்பான்மை? – அரசியலும், ஜோதிடமும் சேர்ந்த ஒரு ஆய்வு .

2026 சட்டமன்றத் தேர்தலில் யார் முதல்வர்? இது தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. அரசியல் கட்சிகள் இடமும் எழுந்துள்ளது. அந்த அளவுக்கு கடுமையான போட்டி என்பது 2026 தேர்தல். இதில் யாருக்கு வெற்றி ?எந்த கூட்டணி வெற்றி பெறும்? இந்த கேள்வி ?ஆட்சியாளர்கள் முதல் அரசியல் கட்சி வரை ஒரு பயத்தை உருவாக்கியுள்ள முதன் ,முதல் தேர்தல் களம் என்றால் !அது 2026 தேர்தல் தான். இப்போது வரை கூட்டணி கட்சிகளுக்கும் சரி, கூட்டணி தலைமை ஏற்கும் கட்சிகளுக்கும் […]

Continue Reading

அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூபாய் பத்தாயிரம் தேர்தல் அறிவிப்பு – எடப்பாடி பழனிசாமி .

எடப்பாடி பழனிசாமி இன்று ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும், தல பத்தாயிரம் கருணைத் தொகையாக அதிமுக ஆட்சிக்கு வந்தால் கொடுக்கப்படும், அது எதற்கு என்றால், திமுக ஆட்சியில் வரி உயர்வு அதிகப்படியாக உயர்த்தியதன் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள்.அதனால் ,என்று தேர்தல் அறிவிப்பாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில், வெளியிட்டுள்ளார். மேலும்,இப்படி, ஒவ்வொரு அரசியல் கட்சியும், இலவசங்களை கொடுப்பதற்கு எங்கிருந்து இந்த பணம் வருகிறது? […]

Continue Reading

தற்போதைய பத்திரிக்கை – ஊடக சுதந்திரத்தின் விலை! சலுகை, விளம்பரங்களா? அல்லது ஊடக சுதந்திரத்தை அரசின் எதிர்பார்ப்புகளுக்கு பயன்படுத்தும் கருவியா? காஷ்மீரில் வெளியிட்ட உண்மை செய்தி.

நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது நாட்டு மக்களுக்கானது. இந்த தேசத்திற்கானது, சமூக நலனுக்கானது. தவிர,இதற்கு எதிராக செயல்பட்டாலும், அல்லது மக்களுக்கு எதிராக செயல்பட்டாலும், இந்த தேசத்திற்கு எதிராக செயல்பட்டாலும், அது பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரானது. அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.Freedom of the press in the country is for the people of the country. It is for this nation, for the welfare of society. Besides, even […]

Continue Reading

திமுகவின் ஊழல் பட்டியல்கள் எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் சேர்ந்து, கும்மியடிக்க வரப்பிரசாதமாக அமைந்து விட்டதா?

திமுகவின் ஊழல் பட்டியல் !ஒவ்வொரு அமைச்சர் மீதும், ஆயிரம் கோடிகள் ,500 கோடிகள், அதற்கும் மேலே ,இப்படி போய்க்கொண்டிருக்கிறது. ஊழலற்ற அமைச்சர்களே திமுக ஆட்சியில் விரல் விட்டு தான் எண்ண வேண்டும் போல தெரிகிறது. அந்த அளவுக்கு திமுக அமைச்சர்கள் மீதும், எம்எல்ஏ, எம்பிக்கள் மீதும், ஊழல் குற்றச்சாட்டுகள் போய்க்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் திமுக தன்னுடைய பேச்சுத் திறமையால், எதிர்க்கட்சியின் அரசியல் பிரச்சாரம் என்று மக்களிடம் எடுத்துச் சொல்ல முடியாது. எல்லாமே ஆதாரங்களோடு நடந்திருக்கிற ஊழல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

ராமதாஸ் எந்த சமுதாயத்தை வைத்து பாமகவை நிறுவினாரோ, அதே சமுதாயத்தின் பாவத்தை இன்று தந்தையும் ,மகனும் அனுபவிக்கிறார்களா ? – வன்னியசமுகத்தினர் .

வன்னிய சமுதாயத்தினால் ராமதாஸுக்கு பேரும் புகழும் கிடைத்தது. பல ஆயிரம் கோடி சொத்துக்கள் கிடைத்தது .ஆனால், எந்த நோக்கத்திற்காக? இந்த வன்னியர் சங்கம் ஆரம்பித்து? அதுவும் மறந்து விட்டார்கள். மேலும், வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக பதிவு செய்து, 40 ஆண்டு காலம் நடத்தியும், இவர் அப்போதெல்லாம் இந்த 10.5 % சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தராமல், இப்போது வந்து அதாவது தேர்தல் வரும்போது, இவர்கள் இந்த இட ஒதுக்கிட்டு பிரச்சனையை கையில் எடுப்பார்கள். […]

Continue Reading

நாட்டில் ஏ.ஐ.( AI artificial intelligence ) என்ற தொழில் நுட்பத்தை சர்வதேச அளவில் இந்தியா கொண்டு ,செல்ல பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தான் கணினி மையம், டிஜிட்டல் மையம், போன்ற பண பரிவர்த்தனை எல்லாம் கொண்டு வந்துள்ளார். மேலும் ,இந்த இணையதள சேவை வசதிகளை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டுள்ளார். அது மட்டுமல்ல, சர்வதேச அளவில் இயங்குகின்ற சிறப்பான A I தொழில்நுட்ப நிறுவனங்களை இந்தியாவில் அதன் கிளைகளை ஆரம்பிக்க வரவேற்றுள்ளார். இப்படி இணையதள சேவைகளை அதன் பயன்பாடுகளை, மக்களுக்கு கொண்டு செல்வதில், இந்த தொழில்நுட்பங்கள் […]

Continue Reading

நாட்டில் கள்ள நோட்டுகளா? அல்லது நல்ல நோட்டுகளா? கண்டுபிடிக்க முடியாத அளவில் புழக்கத்தில் இருக்கிறதா? பொதுமக்கள் உஷார்.

நாட்டில் கள்ள நோட்டுக்கும், நல்ல நோட்டுக்கும் ,வித்தியாசம் தெரியாத அளவில் தற்போது 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக தகவல். மேலும், சில நாட்களுக்கு முன் ஈரோட்டில் ஐநூறு ரூபாய் ,கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளது. தற்போது இருநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் தர்மபுரி அருகே தவறான விலாசத்தை கொடுத்து, மேற்படி 200 நோட்டுகள் 23 ஆயிரம் கொடுத்து ஒருவர் பைக் வாங்கி சென்றுள்ளதாக தகவல். மேலும்,பாமர மக்கள் இதை கண்டுபிடிப்பது அவ்வளவு சாதாரணமாக முடியாத […]

Continue Reading

இலவசங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந் கருத்து – தமிழக அரசுக்கு நோட்டீஸ் .

நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலவசங்களால், பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்தி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுக்க எவ்வாறு நிதியாதாரம் கிடைக்கிறது? இது தவிர, இலவச மிதிவண்டி, லேப்டாப், இலவச உணவு, மற்றும் பெண்கள் உரிமை தொகை, இது பல போன்ற இலவசங்களை கொடுக்க எங்கிருந்து நிதியாதாரம் தமிழக அரசுக்கு கிடைக்கிறது? இது உச்ச நீதிமன்றம் சரியான கேள்வியை கேட்டுள்ளது. மேலும் ,தமிழ்நாட்டின் கடன் சுமை 10 லட்சம் கோடிக்கு […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சியினரும், அவர்களுக்கு எங்கு ஆதாயமோ, அங்கே கூட்டணி சேர்ந்து கொள்கிறார்கள் – இன்றைய அரசியல் ஆய்வு .

நாட்டில் அட்ரஸ் இல்லாதவர்கள் தங்கள் விலாசத்தை மக்களிடம் அடையாளப்படுத்துவதற்கும் தங்களுடைய சுயலாபத்திற்கும் இன்றைய அரசியல் கட்சியினர். அதனால் தான் ஊரில் எங்கள் முகங்களை கட்டவுட்டில் பாருங்கள் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சியினரும், தமக்கு எங்கே ?ஆதாயம் என்று தான் தேடி கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். மக்கள் நலனுக்காகவோ, மக்கள் சேவைக்காகவோ, தற்போது எந்த அரசியல் கட்சியும், கூட்டணி வைப்பதில்லை . அதேபோல், அரசியல் கட்சியினர்களும், எந்த கட்சியில் போனால், பல கோடிகளை […]

Continue Reading

நாட்டில் கோயில் சொத்துக்கள், மடங்களின் சொத்துக்கள், மகான்களின் சொத்துக்கள், இதையெல்லாம் ஆக்கிரமிப்பு செய்தால், ஒரு பக்கம் சட்ட நடவடிக்கை! இன்னொரு பக்கம் தெய்வ தண்டனை கிடைக்கிறது .அது அவர்களுக்கு புரிகிறதா?

நாட்டில் கோயில் சொத்து ,மகான்களின் சொத்து, மடங்களின் சொத்து ,இந்த சொத்துக்களை எல்லாம் யார் இருக்கிறார்கள் ?கேட்பதற்கு என்று முதலில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள். அதிலே கடைகளை கட்டி வாடையை விடுகிறார்கள். இதில் பல ஆண்டுகளாக இருப்பவர்களும் உண்டு .அவர்கள் அந்த இடத்தில் விருத்தி அடைய முடியாது .அவர்களுடைய குடும்பம் நல்லபடியாக வாழாது. யாரோ ஒருவர் கோயிலுக்கு தனமாக கொடுத்திருப்பார். அதை இவர்கள் ஆக்கிரமிப்பு செய்து, வசதியாக வாழலாம் என்று சும்மா வந்தது தானே […]

Continue Reading