திமுகவின் ஊழல் பட்டியல்கள் எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் சேர்ந்து, கும்மியடிக்க வரப்பிரசாதமாக அமைந்து விட்டதா?

திமுகவின் ஊழல் பட்டியல் !ஒவ்வொரு அமைச்சர் மீதும், ஆயிரம் கோடிகள் ,500 கோடிகள், அதற்கும் மேலே ,இப்படி போய்க்கொண்டிருக்கிறது. ஊழலற்ற அமைச்சர்களே திமுக ஆட்சியில் விரல் விட்டு தான் எண்ண வேண்டும் போல தெரிகிறது. அந்த அளவுக்கு திமுக அமைச்சர்கள் மீதும், எம்எல்ஏ, எம்பிக்கள் மீதும், ஊழல் குற்றச்சாட்டுகள் போய்க்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் திமுக தன்னுடைய பேச்சுத் திறமையால், எதிர்க்கட்சியின் அரசியல் பிரச்சாரம் என்று மக்களிடம் எடுத்துச் சொல்ல முடியாது. எல்லாமே ஆதாரங்களோடு நடந்திருக்கிற ஊழல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

நாட்டில் ஏ.ஐ.( AI artificial intelligence ) என்ற தொழில் நுட்பத்தை சர்வதேச அளவில் இந்தியா கொண்டு ,செல்ல பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தான் கணினி மையம், டிஜிட்டல் மையம், போன்ற பண பரிவர்த்தனை எல்லாம் கொண்டு வந்துள்ளார். மேலும் ,இந்த இணையதள சேவை வசதிகளை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டுள்ளார். அது மட்டுமல்ல, சர்வதேச அளவில் இயங்குகின்ற சிறப்பான A I தொழில்நுட்ப நிறுவனங்களை இந்தியாவில் அதன் கிளைகளை ஆரம்பிக்க வரவேற்றுள்ளார். இப்படி இணையதள சேவைகளை அதன் பயன்பாடுகளை, மக்களுக்கு கொண்டு செல்வதில், இந்த தொழில்நுட்பங்கள் […]

Continue Reading

நாட்டில் கள்ள நோட்டுகளா? அல்லது நல்ல நோட்டுகளா? கண்டுபிடிக்க முடியாத அளவில் புழக்கத்தில் இருக்கிறதா? பொதுமக்கள் உஷார்.

நாட்டில் கள்ள நோட்டுக்கும், நல்ல நோட்டுக்கும் ,வித்தியாசம் தெரியாத அளவில் தற்போது 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக தகவல். மேலும், சில நாட்களுக்கு முன் ஈரோட்டில் ஐநூறு ரூபாய் ,கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளது. தற்போது இருநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் தர்மபுரி அருகே தவறான விலாசத்தை கொடுத்து, மேற்படி 200 நோட்டுகள் 23 ஆயிரம் கொடுத்து ஒருவர் பைக் வாங்கி சென்றுள்ளதாக தகவல். மேலும்,பாமர மக்கள் இதை கண்டுபிடிப்பது அவ்வளவு சாதாரணமாக முடியாத […]

Continue Reading

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டிலாவது, சமுக நலன் பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகைகளுக்கும்,சலுகை, விளம்பரங்கள் கொடுக்க பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?

20 .2 .2026 முதல் நடக்கக்கூடிய தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியாகுமா? மிகுந்த எதிர்பார்ப்புடன் திமுக அரசின் இந்த இடைக்கால பட்ஜெட் இருந்து வருகிறது.Will the Tamil Nadu government’s interim budget, which will be held from 20.2.2026, make an announcement on allocating funds for social welfare newspapers and journalists? This interim budget […]

Continue Reading

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை செயல்பாடு என்ன என்று கூட தெரியாமல் மக்கள் வாக்களிக்கலாமா?

காங்கிரஸ் கட்சி !இந்தியாவின் தேச விரோத கட்சி என்று பலமுறை மக்கள் அதிகாரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன். அதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபடுவது ,மோடி அரசை கவிழ்க்க சதி திட்டங்களில் ஈடுபடுவது, இப்படிப்பட்ட வேலைகளில் காங்கிரஸ் கட்சியினரும் ,ராகுலும் ஈடுபட்டுள்ளது சமீபத்தில் அம்பலமாகியுள்ளது. இதை பிஜேபி எதிர்க்கட்சி என்ற ஒரு குற்றச்சாட்டுக்காக அரசியல் பேசும் விஷயம் அல்ல. இது ஆதாரத்துடன் நிரூபித்தும் இருக்கிறது. தொடர்ந்து உங்கள் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]

Continue Reading

மக்களுக்கு இலவசங்களை கொடுக்காமல் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு திட்டங்களை கொண்டு வருமா? அதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

தமிழ்நாட்டில் திமுக மகளிர் உரிமைத் தொகை என்று ஆயிரம் ரூபாய் அறிவித்து ,சில மாதங்களாக கொடுக்காமல்,, தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரூபாய் 5 000 கொடுத்துள்ளது. இது தேர்தலுக்காக கொடுக்கப்படும் பணமா? என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. இது ஒரு புறம் என்றால், எடப்பாடி பழனிசாமி அதே மகளிர் உரிமைத் தொகையை 2000 ரூபாய் கொடுக்க அறிவித்துள்ளார். இந்த இலவச அறிவிப்புகளை எந்த பணத்தில் இவர்கள் கொடுக்கிறார்கள்? இதற்கெல்லாம் பதில் சொல்லாமல், அந்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் […]

Continue Reading

தமிழ் நாட்டில் 2026 தேர்தலில் யார் முதல்வர் ? ஜோதிடர்களின் ஆய்வு குழப்பத்தில் மக்கள் .

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்குவதால், ஜோதிடர்களின் வியாபாரம் அமோகமாக போய்க்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் யூட்யூபில் பல்வேறு ஜோதிடர்கள் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஜாதகத்தையும், திமுகவில் உதயநிதி ஸ்டாலின் ஜாதகத்தையும், தவெக விஜய் ஜாதகத்தையும், சீமான் ஜாதகத்தையும், பிஜேபியில் அண்ணாமலை, ஜாதகத்தையும், நயினார் நாகேந்திரன் ஜாதகத்தையும், ஆய்வுக்கு உட்படுத்தி பல ஜோதிடர்கள் பல்வேறு கருத்தை கூறி வருகிறார்கள். ஆனால்,ஒரே கருத்தை அல்லது ஒரே பலனை எந்த ஜோதிடரும் சொல்லவில்லை. இதற்கு காரணம் என்ன? ஜோதிடம் என்பது மறைப்பொருள். அதாவது ஒருவருடைய […]

Continue Reading

நாட்டில் கனிம வள கொள்ளை எவ்வாறு நடை பெறுகிறது ? இது மத்திய உளவுத் துறைக்கும், நீதிமன்றத்திற்கு அவசியம் தெரிய வேண்டிய உண்மைகள்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்த கனிம வள கொள்ளை நடைபெறுகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, பல மாநிலங்களில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதால், வருங்காலத்தில் மனித சமுதாயம், வாழ்க்கையை வாழ்வதற்கு போராட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது . இப்போதும் அதை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதிக வெயில் ,அதிக குளிர், அதிக மழை, இது எல்லாம் இயற்கையின் மாறுபாட்டால் ஏற்படுகிறது என்பது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.This mineral resource theft is happening in various states in […]

Continue Reading

நாட்டில் ஊடகத்துறையில், காலத்திற்கேற்ப புது மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வருமா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்புWill the central government bring new changes in the media sector in the country in line with the times? – Social Welfare Journalists’ Federation

நாட்டில் ஊடக சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தொடர்ந்து சமூக நலனுக்கும், தேச நலனுக்கும், முக்கியத்துவம் அளிக்கக்கூடிய பத்திரிகை தொலைக்காட்சிகள் எது? என்று அதை மட்டுமே ,அங்கீகரிக்க வேண்டும்.The media laws in the country should be changed in line with the times. The Makkal Adhikaram should continue to recognize which newspapers and television stations can give importance to […]

Continue Reading