நாளைய தமிழகத்தின் அரசியல் எதை நோக்கி…? அரசியல் கட்சிகளின் அரசியல் புரியாமல் வாக்களித்தால்….? இந்துக்களுக்கு அது ஏமாற்றமா? – திருப்பரங்குன்றம் மலை மீது முருகனின் அரசியலா …..?

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் எதை நோக்கி அரசியல் செய்கிறார்கள்? வாக்குகளை நோக்கி தான் அரசியல் செய்கிறார்கள். மக்களை நோக்கி அரசியல் செய்ய அரசியல் கட்சிகள் எது? என்று தேட வேண்டி இருக்கிறது. கொடுக்கிற பணத்திற்கு கூலிக்கு கூடுகிற கூட்டமாக இருக்கின்ற இந்துக்கள் யார் கூப்பிட்டாலும், போய் உட்கார்ந்து கொள்கிறார்கள். இந்த நிலை, உங்களிடம் இருந்து மாற வேண்டும். அடுத்தவனை ஏமாற்றி பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருந்து, மாற வேண்டும். உங்களுக்கு 1000, 500 கொடுத்து […]

Continue Reading

தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்துக்களை மறைமுகமாக அவர்கள் உரிமைகளை பறிக்கும் அரசியலால்! – கொதிக்கும் உயிர் தியாகம் செய்த பூர்ண சந்திரன் கிராம மக்கள் ‌. அதை முறியடிக்குமா பிஜேபி?

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தன்னுடைய உயிரை தியாகம் செய்த பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு எந்தவித நிதி உதவி செய்யவில்லை. குடிகாரர்கள் செத்தால் பத்து லட்சம் கொடுக்கிறார்கள். ஆனால், ஒரு முருக பக்தன் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தன் உயிரை தியாகம் செய்திருக்கிறான். அவனுக்கு திமுக அரசு எந்தவித உதவியோ ,ஒரு அனுதாப செய்தி கூட தெரிவிக்கவில்லை. ஆனால் இந்துக்களின் ஓட்டு மட்டும்,1000, 500க்கு இவர்கள் விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு […]

Continue Reading

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றி! கள்ள ஓட்டா? சந்தேகத்தை எழுப்பும், தேர்தல் ஆணையத்தின் சுமார் கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கம் .

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றி சந்தேகத்தை எழுப்புகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். காரணம், தற்போது தேர்தல் ஆணையம் 97 லட்சம் பெயர்களை நீக்கியுள்ளது. இது சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் விஷயம் அல்ல. மேலும்,இது இன்னும் துல்லியமாக ஆய்வு செய்தால் ,ஒரு கோடி பேரையும் தாண்டும். தவிர, இந்த ஆய்வு தேர்தல் ஆணையம் நடத்தியது உண்மையிலேயே மிக, மிக வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும், இறந்தவர்கள் பெயர்கள், இல்லாதவர்களின் பெயர்கள், இடம் […]

Continue Reading

Mineral quarry owners worried about the looting of mineral resources in Tamil Nadu.

December 19, 2025 • Makkal Adhikaram The Madras High Court verdict will now protect the natural resources of Tamil Nadu, such as rivers, lakes and hills. The Madras High Court has given this verdict after looking at the root of this. That is, if you take too much of any kind of mineral like rivers, ponds, […]

Continue Reading

தமிழ்நாட்டில் கனிம வள கொள்ளைக்கு சென்னை உயர்நீதிமன்றம் செக் – கவலையில் கனிம வள குவாரி ஓனர்கள்.

தமிழ் நாட்டில் இனி ஆறுகள் ,ஏரிகள், மலைகள், போன்ற இயற்கை வளங்கள், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பாதுகாக்கப்படும். இதனுடைய ஆணிவேர் எது ?என்று பார்த்து தான் சென்னை உயர்நீதிமன்றம், இந்த தீர்ப்பை கொடுத்துள்ளது. அதாவது இனி ஆறுகள் ,குளங்கள், ஏரிகள், மலைகள் போன்ற எந்த வித கனிமமாக இருந்தாலும் ,அதை அளவுக்கு மீறி அதிகமாக எடுத்தால்! அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர்கள் தான் அதற்கு பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு […]

Continue Reading

Election Commission! Will there be a law to allow candidates to give an affidavit in the application of candidates?

December 18, 2025 • Makkal Adhikaram The Election Commission should bring in a law in the future that every candidate will have to give an affidavit in the application of every candidate. Whether it is a corruption case, fraud or criminal case against a candidate, they should not stand for election until they are pronounced innocent […]

Continue Reading

NEW DELHI: India’s economy has collapsed after P Chidambaram scrapped a currency note printing machine to Pakistan when he was the finance minister, according to an intelligence report.

December 18, 2025 • Makkal Adhikaram During the Congress regime, hawala money and counterfeit notes were pouring freely into India from abroad. This is the main reason for the decline of the Indian economy. But Pa Chidambaram was talking like a great economist. After the BJP came to power, many foreign investments and assets amassed and […]

Continue Reading

தேர்தல் ஆணையம்! வேட்பாளர்களின் விண்ணப்பத்தில் உறுதிமொழி பத்திரத்தை வேட்பாளர்கள் கொடுக்க சட்டம் கொண்டு வருமா ?

தேர்தல் ஆணையம் இனி வருங்காலத்தில் ஒவ்வொரு வேட்பாளர்களின் விண்ணப்பத்தில் உறுதிமொழி பத்திரத்தை ஒவ்வொரு வேட்பாளர்களும், கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும். அதில், ஒரு வேட்பாளர் மீது ஊழல் வழக்கோ, மோசடி வழக்கோ அல்லது கிரிமினல் வழக்கோ, எந்த வழக்காக இருந்தாலும் அந்த வழக்கில் அவர் நிரபராதி என்று தீர்ப்பு வரும் வரை அவர்கள் தேர்தலில் நிற்கக்கூடாது. மேலும், அரசியல் கட்சிகளின் நேர்மை, வேட்பாளர்களின் நேர்மை, தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்யப்பட […]

Continue Reading

பா.சிதம்பரம் நிதி அமைச்சர் ஆக இருக்கும் போது பாகிஸ்தானுக்கு ரூபாய் நோட் அச்சு அடிக்கும் இயந்திரத்தை ஸ்கிராபாக விற்ற பிறகு ,இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என உளவுத்துறை ரிப்போர்ட் .

காங்கிரஸ் ஆட்சி கால வெளிநாட்டிலிருந்து ஹவாலா பணம்,கள்ள நோட்டுக்கள், தாராளமாக இந்தியாவுக்குள் புழங்கிக் கொண்டிருந்தது. இது இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். ஆனால், பா சிதம்பரம் பெரிய பொருளாதார மேதை மாதிரிஅப்போது பேசி வந்தார். பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு பல வெளிநாட்டு முதலீடுகள் சொத்துக்கள் வாங்கி குவித்தது சிபிஐயே தலையைப் பீய்த்துக் கொண்டது. இறுதியில் வெளிவர முடியாத நிலையில் தான் ஜெயிலுக்கு போனார். யார்? காலில் விழுந்தாரோ தெரியவில்லை, வெளியில் வந்து விட்டார். இப்படிப்பட்ட […]

Continue Reading