2026 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 85 சதவீதம் மேல் இருந்தும் அதிமுக, திமுக தனிப் பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியுமா? ஆட்சி அமைக்கும் மாற்று சக்தியாக தவெக விஜய் இருப்பாரா?

நேற்றுடன் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத வாக்கு சதவீதம் 85 சதவீதத்திற்கு மேல் அதிகமாக வாக்குப் பதிவாகியுள்ளது. மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்திருக்கிறார்கள். இதில், இளைஞர்களின் வாக்கு !முக்கிய அரசியல் மாற்றத்திற்கான ,மாற்று சக்தியாக இருக்கலாம் என்பது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் கருத்து. மேலும் ,அதிமுக ,திமுக போன்ற இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்மை என்பது கிடைக்குமா? என்பது குறித்து ஆரம்பத்தில் இருந்தே, இந்த தேர்தல் பற்றிய செய்தியில் மக்கள் அதிகாரம் வெளியிட்டு […]

Continue Reading

பத்திரிகையின் தரம் தெரியாத, தகுதி தெரியாத, திருவள்ளூர் மாவட்ட பிஆர்ஓ அஸ்வினுக்கு, தேர்தல் ஆணையம் மக்கள் அதிகாரம் ஆசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விளக்கம் கேட்டுள்ளதா ? – நன்றி தேர்தல் ஆணையர்.Has the Election Commission sought an explanation from Tiruvallur District PRO Ashwin, whose newspaper’s quality and qualifications are unknown, based on the complaint filed by the editor of Makkal adhikaram ? – Thank you, Election Commissioner.

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் மூலம் அதை படிக்கும் வாசகர்களுக்கு !அதனுடைய தரம் ,தகுதி என்ன? என்பது பெரும்பாலும் படித்தவர்கள் , அதிகாரிகள், இந்த சர்க்களில் நன்கு புரிந்து வைத்திருப்பார்கள்.For readers who read it through the makkal adhikaram and website! What is its quality and merit? Most of the educated people, officials, and those in these circles will have a good understanding […]

Continue Reading

நடந்து முடிந்த நடந்த முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதம் அரசியல் மாற்றத்திற்கான தேர்தல் ! – அரசியல் ஆய்வாளர்கள் கருத்து.

கடந்த 2021 லவ் நடந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு சுமார் 65 சதவீத வாக்குகள் தான் பதிவாகியுள்ளது. ஆனால், தற்போது 234 தொகுதிகளிலும் 84.24 சதவீதத்திற்கு வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. இது கிட்டத்தட்ட 25 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. இந்த வாக்குப்பதிவு எப்போதும் இல்லாத வாக்கு பதிவாக தான் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வாக்குப்பதிவு புதிய வாக்காளர்களின் வரவு ஒரு பக்கம் இருந்தாலும், மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் […]

Continue Reading

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு, பண பட்டுவாடா செய்தது குறித்து, தேர்தல் ஆணையத்தில் அறப்போர் இயக்கம் புகார்.

தமிழக முழுதும் அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள் மூலம் ஒவ்வொரு அரசியல் கட்சியும், பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள்.Throughout Tamil Nadu, each political party, through its agents, has been buying voters with money. மேலும்,விலை மதிப்பற்ற வாக்குகளை ரூபாய்,2000,3000,5000, க்கு விற்பனை செய்கிறார்கள். அதன் விளைவு ,ஐந்தாண்டு காலம் நம்முடைய வாழ்க்கையும் அவர்களுடைய சந்ததிகள் எதிர்கால வாழ்க்கையும் போராட்டம் ஆவது பற்றியும், அவர்களின் முன்னேற்றம் தடைபடுவது பற்றியும் கவலைப்படுவதில்லை.Moreover, they […]

Continue Reading

தமிழ்நாட்டில் செய்தி துறை! இன்னும் திமுக அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறதா? இல்லை,தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் செய்தித் துறையா? – யார் கட்டுப்பாட்டில் செய்து துறை? – ஆசிரியர் மக்கள் அதிகாரம் .The news department in Tamil Nadu! Is it still operating under the control of the DMK government? No, is the news department under the control of the Election Commission? – Who is the department under whose control? – Editor MAKKAL ADHIKARAM .

செய்தித்துறை இன்னும், திமுக அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது.It is clear that the media industry is still operating under the control of the DMK government. மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தேர்தல் சம்பந்தமான செய்திகளை இணையதளத்தில் உடனுக்குடன் மக்களுக்கு தெரிவித்து வரும் இணையதளம் மக்கள் அதிகாரம் என்பது பத்திரிக்கை வட்டாரத்திற்கும், செய்தி துறைக்கும், பொது மக்களுக்கும்,நன்கு தெரியும். இருப்பினும்,The website Makkal Adhikaram, which provides […]

Continue Reading

ஏழைக் குழந்தைக்கு (மோனிஸ்வரனுக்கு) மருத்துவ நிதி உதவி வழங்கி, உயிரை காத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நெஞ்சார்ந்த நன்றி – ஆவடியை சார்ந்த தாய் சுகந்தி மகிழ்ச்சி.

‌ திருவள்ளூர் மாவட்டம் ,திருநின்றவூர் பகுதியை சேர்ந்த சுகந்தி ,பெருமாள் தம்பதியரின் மகன் மோனிஷ்வர் (3 வயது) இவர் பீட்டா தல சீமியா மேஜர் (Beta Thalassemia Major) என்ற கடுமையான ரத்தக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார்.Monishwar (3 years old), the son of Suganthi and Perumal from Thiruninravur area of ​​Tiruvallur district, was suffering from a severe blood disorder called Beta Thalassemia Major. இதற்கு மருத்துவ தீர்வு […]

Continue Reading

மக்கள், திமுகவினரிடம் ஓட்டுக்கு பணம் வாங்கி, வாக்களித்தால், விளைவு என்னவாக இருக்கும்? – சமூக ஆர்வலர் வெளியிட்டுள்ள வீடியோ.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கி வாக்களிப்பதால் அதன் பின் விளைவு எப்படி இருக்கும் என்று தெரிவிக்கிறார். இந்த மக்கள் செய்கின்ற தவறு இவர்கள் தலையில் தான் விழுகிறது. அதாவது இன்று மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்கும் விதமாக பல செய்திகள் மக்கள் அதிகாரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நோக்கம் தானே தவிர, எந்த அரசியல் கட்சியும் நமக்கு எதிரியும் அல்ல ,நண்பர்களும் அல்ல. மக்கள்தான், மக்களாட்சியின் கதாநாயகர்கள் மக்கள் சரியான […]

Continue Reading

சமூக ஆர்வலர்கள் எல்லா மதத்திலும் இருந்து திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் !சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வெளியிடுகிறார்கள். இது ஆளும் திமுகவுக்கு அதிர்ச்சியா ?

கடந்த காலங்களில் சர்ச் பிஷப்புகள், முஸ்லிம் தர்காக்களில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ?என்று சொல்கிறார்களோ, அந்த கட்சிக்குதான் வாக்களிப்பார்கள். இப்போது அதே போல் சர்ச்சுகளிலும், தர்காக்களிலும் சொல்லும் போது, பிரச்சனைகள் பூதாகரமாக ஆகி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மேலும், கிறிஸ்துவ அமைப்புகளில் உள்ள சமூக ஆர்வலர்கள், சமூகவலை தளங்களில், இந்த கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும் ,பிஷப்புகளுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவித்து , கிறிஸ்தவர்கள் வாக்கு என்பது நம்முடைய உரிமை! அந்த உரிமையை மதத்தால், இவர்களுக்கு தான் வாக்களிக்க […]

Continue Reading

திமுகவின் 8000 ரூபாய் கூப்பன் விவகாரம் ஒரு பக்கம் ,மற்றொரு பக்கம் செந்தில் பாலாஜியின் கோவை தெற்கு தொகுதியில் பணம் பட்டுவாடா ! தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்வதோடு இதற்கு தீர்வு முடிந்து விடுகிறதா? – சமூக ஆர்வலர்கள் .

சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து செந்தில் வேலன் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இவ் வழக்கில் புகாராக பல்வேறு தொகுதிகளில் ₹8,000 மதிப்பிலான கூப்பன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் என்றால், மற்றொருபுறம் கோவை தெற்கு தொகுதியில், செந்தில் பாலாஜி ஆட்கள் பண பட்டுவாடா செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஊழல்வாதிகளின் பணத்திற்கு தேர்தல் நடத்துவது தான் தேர்தல் ஆணையத்தின் வேலையா? மேலும், அதற்கு இதுகுறித்து தேர்தல் ஆணையம் (ECI) சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Continue Reading

தமிழ்நாட்டில்! அரசியல் தெரியாத மக்களை ,தேர்தல் நேரத்தில் திமுக எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறது ? – வாக்காளர்களே உண்மையைப் படியுங்கள், சிந்தியுங்கள்.

தமிழ்நாட்டில் படித்தவர்கள், படிக்காதவர்கள், இந்த இரண்டு பேரையும் ,திமுக எப்படி அரசியல் செய்து பிழைப்பு நடத்துகிறது? என்பதை எங்களைப் போன்ற பத்திரிகைகள் தான் அவர்களை யார் என்று அடையாளப்படுத்துகிறோம்.It is newspapers like ours that identify both the educated and the uneducated in Tamil Nadu, and how the DMK makes a living through politics. மேலும் ,இவர்கள் சொல்லும் பொய்களை எல்லாம் செய்திகள் என்று பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்களிடம் […]

Continue Reading