இபிஎஸ் நேற்று 26 எம்எல்ஏக்களை நீக்கி விட்டதாக அறிவித்தார். உடனே இபிஎஸ் இன் பதவி பறிக்கப்பட்டது என சி.வி. சண்முகம் அறிவித்தார். இதனால், அதிமுக இரண்டாக உடையுமா?
தேர்தல் வருவதற்கு முன்பே அதிமுக அரசியல் கட்சியை பற்றி, மக்கள் அதிகாரத்தில் ஈபிஎஸ்-க்கு நிறைய செய்திகள் வெளியிடப் பட்டுள்ளது. அதுவெல்லாம் அலட்சியப்படுத்தியதன் விளைவு இன்று அதிமுக படு தோல்விக்கு மிகப் பெரிய காரணம். இருப்பினும் இந்த 47 எம்எல்ஏ வை பெரிய வெற்றி என்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. மேலும்,இந்தத் தொடர் தோல்வியை சி.வி. சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோர் கேள்வி கேட்பதால், அதற்கு பதில் சொல்ல முடியாத எடப்பாடி பழனிசாமி இவர்களை கட்சியிலிருந்தும், எம்எல்ஏ […]
Continue Reading