தமிழகத்தில் வாக்காளர்களுக்கு, பண பட்டுவாடா செய்தது குறித்து, தேர்தல் ஆணையத்தில் அறப்போர் இயக்கம் புகார்.

தமிழக முழுதும் அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள் மூலம் ஒவ்வொரு அரசியல் கட்சியும், பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள்.Throughout Tamil Nadu, each political party, through its agents, has been buying voters with money. மேலும்,விலை மதிப்பற்ற வாக்குகளை ரூபாய்,2000,3000,5000, க்கு விற்பனை செய்கிறார்கள். அதன் விளைவு ,ஐந்தாண்டு காலம் நம்முடைய வாழ்க்கையும் அவர்களுடைய சந்ததிகள் எதிர்கால வாழ்க்கையும் போராட்டம் ஆவது பற்றியும், அவர்களின் முன்னேற்றம் தடைபடுவது பற்றியும் கவலைப்படுவதில்லை.Moreover, they […]

Continue Reading

தமிழ்நாட்டில் செய்தி துறை! இன்னும் திமுக அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறதா? இல்லை,தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் செய்தித் துறையா? – யார் கட்டுப்பாட்டில் செய்து துறை? – ஆசிரியர் மக்கள் அதிகாரம் .The news department in Tamil Nadu! Is it still operating under the control of the DMK government? No, is the news department under the control of the Election Commission? – Who is the department under whose control? – Editor MAKKAL ADHIKARAM .

செய்தித்துறை இன்னும், திமுக அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது.It is clear that the media industry is still operating under the control of the DMK government. மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தேர்தல் சம்பந்தமான செய்திகளை இணையதளத்தில் உடனுக்குடன் மக்களுக்கு தெரிவித்து வரும் இணையதளம் மக்கள் அதிகாரம் என்பது பத்திரிக்கை வட்டாரத்திற்கும், செய்தி துறைக்கும், பொது மக்களுக்கும்,நன்கு தெரியும். இருப்பினும்,The website Makkal Adhikaram, which provides […]

Continue Reading

ஏழைக் குழந்தைக்கு (மோனிஸ்வரனுக்கு) மருத்துவ நிதி உதவி வழங்கி, உயிரை காத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நெஞ்சார்ந்த நன்றி – ஆவடியை சார்ந்த தாய் சுகந்தி மகிழ்ச்சி.

‌ திருவள்ளூர் மாவட்டம் ,திருநின்றவூர் பகுதியை சேர்ந்த சுகந்தி ,பெருமாள் தம்பதியரின் மகன் மோனிஷ்வர் (3 வயது) இவர் பீட்டா தல சீமியா மேஜர் (Beta Thalassemia Major) என்ற கடுமையான ரத்தக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார்.Monishwar (3 years old), the son of Suganthi and Perumal from Thiruninravur area of ​​Tiruvallur district, was suffering from a severe blood disorder called Beta Thalassemia Major. இதற்கு மருத்துவ தீர்வு […]

Continue Reading

இன்று முதல் தேர்தல் முடியும் வரை ,அரசியல் கட்சிகளும், தனி நபர்களும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை – ‌ தமிழக தேர்தல் ஆணையர்.

தமிழக தேர்தல் ஆணையம் இன்று முதல் தனி நபர்களோ அல்லது அரசியல் கட்சிகளோ தேர்தல் பரப்புரையில் ஈடுபட கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், மீறினால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட் நாயக் தெரிவித்துள்ளார். இது தவிர ,அரசியல் கட்சிகளின் சின்னங்களை சமூக வலைதளத்திலோ, சோசியல் மீடியாக்களிலோ , பேஸ்புக் ,வாட்ஸ் அப் குழுக்களிலோ,வெளியிட்டு அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தால், அவர்களுடைய அக்கவுண்ட் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் […]

Continue Reading

விதிமுறைகளை மீறி ,திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரின் பண விநியோகம் ! தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யுமா ? – தமிழக வெற்றி கழகத்தின் புசி ஆனந்.

தேர்தல் ஆணையம் தேர்தலில், பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வது மக்களுக்கான தேர்தல்! விதிமுறைகளை மீறி திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரின் பண விநியோகம் ! தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யுமா ? தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் புசி ஆனந்த் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக் கடிதத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியின் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்க பாண்டியனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவருடைய ஆதரவாளர்கள் அத்தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் போது […]

Continue Reading

அரசியல் கட்சிகள் இன்று 6 மணியுடன் பரப்புரை வந்துவிட்டது. மீறி நடந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் – தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்.

தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் அரசியல் கட்சிகளின் பரப்பரை இன்று மாலை 6:00 மணியுடன் முடிவடைந்து விட்டது. அதனால் மீறி பரப்புரை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவிர ,வெளியூர்களில் இருந்து கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்டவர்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட் நாயக் தெரிவித்துள்ளார்.

Continue Reading

மக்கள், திமுகவினரிடம் ஓட்டுக்கு பணம் வாங்கி, வாக்களித்தால், விளைவு என்னவாக இருக்கும்? – சமூக ஆர்வலர் வெளியிட்டுள்ள வீடியோ.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கி வாக்களிப்பதால் அதன் பின் விளைவு எப்படி இருக்கும் என்று தெரிவிக்கிறார். இந்த மக்கள் செய்கின்ற தவறு இவர்கள் தலையில் தான் விழுகிறது. அதாவது இன்று மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்கும் விதமாக பல செய்திகள் மக்கள் அதிகாரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நோக்கம் தானே தவிர, எந்த அரசியல் கட்சியும் நமக்கு எதிரியும் அல்ல ,நண்பர்களும் அல்ல. மக்கள்தான், மக்களாட்சியின் கதாநாயகர்கள் மக்கள் சரியான […]

Continue Reading

சமூக ஆர்வலர்கள் எல்லா மதத்திலும் இருந்து திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் !சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வெளியிடுகிறார்கள். இது ஆளும் திமுகவுக்கு அதிர்ச்சியா ?

கடந்த காலங்களில் சர்ச் பிஷப்புகள், முஸ்லிம் தர்காக்களில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ?என்று சொல்கிறார்களோ, அந்த கட்சிக்குதான் வாக்களிப்பார்கள். இப்போது அதே போல் சர்ச்சுகளிலும், தர்காக்களிலும் சொல்லும் போது, பிரச்சனைகள் பூதாகரமாக ஆகி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மேலும், கிறிஸ்துவ அமைப்புகளில் உள்ள சமூக ஆர்வலர்கள், சமூகவலை தளங்களில், இந்த கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும் ,பிஷப்புகளுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவித்து , கிறிஸ்தவர்கள் வாக்கு என்பது நம்முடைய உரிமை! அந்த உரிமையை மதத்தால், இவர்களுக்கு தான் வாக்களிக்க […]

Continue Reading

திமுகவின் 8000 ரூபாய் கூப்பன் விவகாரம் ஒரு பக்கம் ,மற்றொரு பக்கம் செந்தில் பாலாஜியின் கோவை தெற்கு தொகுதியில் பணம் பட்டுவாடா ! தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்வதோடு இதற்கு தீர்வு முடிந்து விடுகிறதா? – சமூக ஆர்வலர்கள் .

சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து செந்தில் வேலன் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இவ் வழக்கில் புகாராக பல்வேறு தொகுதிகளில் ₹8,000 மதிப்பிலான கூப்பன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் என்றால், மற்றொருபுறம் கோவை தெற்கு தொகுதியில், செந்தில் பாலாஜி ஆட்கள் பண பட்டுவாடா செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஊழல்வாதிகளின் பணத்திற்கு தேர்தல் நடத்துவது தான் தேர்தல் ஆணையத்தின் வேலையா? மேலும், அதற்கு இதுகுறித்து தேர்தல் ஆணையம் (ECI) சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Continue Reading

தமிழ்நாட்டில்! அரசியல் தெரியாத மக்களை ,தேர்தல் நேரத்தில் திமுக எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறது ? – வாக்காளர்களே உண்மையைப் படியுங்கள், சிந்தியுங்கள்.

தமிழ்நாட்டில் படித்தவர்கள், படிக்காதவர்கள், இந்த இரண்டு பேரையும் ,திமுக எப்படி அரசியல் செய்து பிழைப்பு நடத்துகிறது? என்பதை எங்களைப் போன்ற பத்திரிகைகள் தான் அவர்களை யார் என்று அடையாளப்படுத்துகிறோம்.It is newspapers like ours that identify both the educated and the uneducated in Tamil Nadu, and how the DMK makes a living through politics. மேலும் ,இவர்கள் சொல்லும் பொய்களை எல்லாம் செய்திகள் என்று பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்களிடம் […]

Continue Reading