தேர்தல் ஆணையம் பழைய விதிமுறைகளையே ,வைத்து தேர்தல் நடத்துவது, வேட்பாளர்கள் மக்களை ஏமாற்றும் வேலையா?

தேர்தல் ஆணையம் காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன் மக்களுக்காக பணியாற்ற அரசியலுக்கு வந்தார்கள். அதனால், அவர்கள் சொத்து கணக்கு யாருமே மக்களிடம் ஏமாற்றி கணக்கு காட்டத் தெரியாது.The Election Commission should change the laws according to the times. They came into politics to work for the people 50 years ago. Therefore, none of them know how to deceive […]

Continue Reading

தேர்தல் ஆணையம் ! டிஜிபி சந்திப் ரத்தோர் ராய் நியமனத்தால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை சரி செய்வாரா?

திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிக மோசமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இதற்கு முன் டிஜிபி ஆக இருந்த வெங்கடேசனை தேர்தல் ஆணையம் அப் பொறுப்பில் இருந்து நீக்கி ,அவருக்கு பதிலாக சந்திப் ராய் ரத்தோர் என்பவரை நியமித்துள்ளது. மேலும்,இவர் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்து, தேர்தலை நியாயமான முறையில், அனைத்து அரசியல் கட்சிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது அவருக்கான முக்கிய கடமை. மேலும், […]

Continue Reading

தேர்தல் ஆணையம்! வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறதா? அது அரசியல் கட்சியினருக்கும் ,அந்த விழிப்புணர்வு ஏன் ?கொடுக்கக் கூடாது ?

நாட்டில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு தேவை ! என்று தேர்தல் ஆணையத்திற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே மக்கள் அதிகாரத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தல் ஆணையம் மக்களுக்கு இலவசமும், ஓட்டுக்கு பணமும், கொடுக்கின்ற அரசியல் கட்சியினரிடம், இருந்து மக்கள் வெளியில் வரவேண்டும். அதற்கு அவர்களிடம் அவசியம் விழிப்புணர்வு தேவை. இதற்கு என்ன காரணம் ?என்றால் கடந்த திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால அரசியல் ,ஓட்டுக்கு பணமும், இலவசமும் கொடுத்து ,வாக்காளர்களை, இதுதான் தேர்தல் என்று அவர்களின் மன நிலையை […]

Continue Reading

தவெக தலைவர் விஜயின் !தமிழக வாக்காளர்கள் யார் ? கலக்கத்தில் திமுக, அதிமுக.

திமுகவும், அதிமுகவும் பல அரசியல் கட்சிகளை கூட்டணியின் சேர்த்துக் கொண்டுதான் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றன. இந்த இரண்டுக்கும் டஃப் கொடுக்கும் விதமாக விஜயின் அரசியல் இருக்கப் போகிறது. இதுவரையில், தமிழ்நாட்டில் 50 ஆண்டு காலமாக அதிமுக விட்டால், திமுக, திமுக விட்டால் அதிமுக ,இப்படி மாறி, மாறி மக்கள் வாக்களித்து, இந்த இரண்டு அரசியல் கட்சிகளின் அரசியலை தான் இதுவரை பார்த்திருக்கிறார்கள். ஆனால்,இந்த இரண்டு அரசியல் கட்சிகளின் மீதும் அரசியல் தெரிந்தவர்கள் ,படித்தவர்கள் ,சிந்திக்கத் தெரிந்தவர்கள் […]

Continue Reading

அகில இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டு தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட் நாயக்கை, உடனடியாக மாற்றி சரியான தேர்தல் ஆணையரை நியமிப்பீர்களா? – எதிர்க்கட்சிகள் சுயேட்சை வேட்பாளர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை .

தமிழ்நாட்டில் ஆங்காங்கே, திமுக மற்றும் பல அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் கொடுப்பது, வெளிப்படையாகவே மக்களுக்கு கொடுத்து வருகிறார்கள் தமிழ்நாட்டில் இதை பல மாவட்ட ஆட்சியர்கள் கண்டும் காணாமல், இருந்து வருகிறார்கள். ஏதோ ஒரு இடத்தில் தெரிந்தோ, தெரியாமலோ, அவர்கள் கவனத்திற்க்கு வராமல் இருக்கலாம். ஆனால், ஒட்டு மொத்த தமிழகமும், பரிசு பொருட்கள் கொடுப்பது, பணம் கொடுப்பது, தொடர்ந்து நடந்து வருகிறது. அது பற்றி சமூக ஆர்வலர்கள், சுயேட்சை வேட்பாளர்கள், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் […]

Continue Reading

திமுக ஆட்சியில்! காவல்துறையினரை கொண்டு youtuber களை மிரட்டுவது காவல்துறையினரின் வேலையா? அல்லது அரசியல் அடியாட்கள் வேலையா?

திமுக ஆட்சி முடிய போகிற வேலையில் கூட,இவ்வளவு அராஜகங்களா? மேலும், உச்ச நீதிமன்றம் சொல்லுகின்ற ,எந்த ஒரு சட்டத்தையும் காவல்துறையினர் மதிப்பதில்லை. தவிர,உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் காவல்துறை செயல்பட வேண்டும்.The police do not respect any law that the Supreme Court says. Moreover, the police should act only according to the Supreme Court’s guidelines. ஆனால், அந்த சட்டங்களை மதிக்காமல் காவல்துறை செயல்படுவதால்,உச்சநீதிமன்றம் ஒவ்வொன்றாக காவல்துறைக்கு கடிவாளம் போட்டுக் […]

Continue Reading

தமிழ்நாட்டு மக்களின் அரசியல் தேர்வு, செய்திகளின் தேர்வு , எது சரியானது ?எது தேவையானது? இந்த கருத்தை தேர்வு செய்வதில் படித்தவர்கள், படிக்காதவர்கள், உண்மை எது? என்று தேடுவதில்லை. அதன் விளைவு – மக்களின் வாழ்க்கையில்! போலியான அரசியல் விளையாடுகிறதா ?

தமிழ்நாட்டு மக்கள் எது நல்லது ?எது உண்மையானது ? எது தேவையானது? இதை சிந்திக்காமல், பணத்தால் எது பெரியது? ஆடம்பரத்தால் எது பெரியது? முதலில் அரசியல் கட்சியினர் பேசுவது உண்மையானதா? என்பதை சிந்திக்காமல் ,அவர்களின் பொய்களை நம்பி ஏமாறுகிறார்கள்.இது அத்தனையுமே மக்களுக்கு தவறான தேர்வில் தான் முடிகிறது. மேலும்,ஒரு அரசியல் கட்சி பணத்தால் பெரியது. ஆனால், ,செயலால் பெரியதா? அது தனக்கு மட்டும் நல்லதாக இருந்தால் போதுமா? அது மட்டுமல்ல , தன்னுடைய ஜாதி கட்சி என்று […]

Continue Reading

ஆட்டோ ஓட்டுநர்கள் மீது சென்னையில் காவல்துறையினர் அராஜகங்கள் தாங்க முடியாமல், அவர்களின் மனக் குமுறலுக்கு …! உயர் அதிகாரிகள் மறுபரிசீலனை செய்வார்களா? .

சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஓட்டுபவர்களும் உண்டு .வாடகை வண்டி ஓட்டுபவர்களும் உண்டு. இதில் வாடகை வண்டி ஓட்டி, பணம் சம்பாதித்து, அவர்கள் தினமும் வாடகை கொடுக்க வேண்டும், குடும்பத்தை நடத்த வேண்டும் , பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் ஆட்டோ ஓட்டி பிழைக்கின்றவர்கள் மீது அனாவசியமாக காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்து, அவர்களுக்கு தேவையற்ற அபராதங்களை விதித்து விடுகின்றனர். அப்படி சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேசன் என்ற ஆட்டோ ஓட்டுனர் […]

Continue Reading

ஒரே குடும்பத்தில், சட்டமன்ற தேர்தல் களம் காணும், மூன்று பேர்கள் ! யார் ?

ஆதவ் அர்ஜுனா குடும்பத்திலிருந்து மூன்று பேர் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறார்கள். இந்த மூன்று பேரையும் அரசியல் கட்சிகள், களத்தில் இறக்கி இருப்பது அவர்களுடைய அரசியல் செல்வாக்கா? அல்லது பணமா? மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகள் டெய்சியின் கணவர் ஆதவ் அர்ஜுனா, இவர் தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி, இது தவிர தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், இந்திய கூடைப்பந்து சம்மேலனத் தலைவராகவும் உள்ளார். மேலும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்கிற அரசியல் வியூக […]

Continue Reading

பத்திரிக்கை துறை! அறிவு சார்ந்த துறை, அதில் ஏழைக்கும், பணக்காரனுக்கும் உள்ள தகுதியை வைத்து, பத்திரிகைகளை மத்திய, மாநில அரசு சர்குலேஷன் சட்டத்தால், தீர்மானிப்பதா? குடியரசு நாள் எது ?என்று தெரியாமல் பேசிய ஸ்டாலினுக்கு பத்திரிக்கையை பற்றி என்ன தெரியும்?

ஸ்டாலினுடைய ஐந்தாண்டு ஆட்சியில், சாமானிய பத்திரிகைகள், நடுநிலையான பத்திரிகைகள் ,மக்களுக்கான பத்திரிகைகள் ,செய்தித் துறையின் மூலம், அவர்களின் அதிகாரத்தால் ,மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்துள்ளது .During Stalin’s five-year rule, the common press, the neutral press, the people’s press, through the press department, faced a huge struggle due to his power. பத்திரிக்கை என்றால் என்ன? என்று படிக்காத அரசியல் கட்சிக்காரர்களைப் போல், அந்தப் பின்புலத்தில் வந்த பி.ஆர்.ஓ க்களுக்கு […]

Continue Reading