நாளை காலை எட்டு மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், தமிழக முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது – தேர்தல் ஆணையம் தகவல் .
2026 சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால், தமிழக முழுதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும்,Police security has been beefed up across Tamil Nadu as the counting of votes for the 2026 assembly elections is underway. Furthermore, இதற்கு ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 18,000 பேர் துணை இராணுவத்தினருடன் சேர்ந்து பணியாற்றுவார்கள். தவிர,62 வாக்கு எண்ணும் மையங்களிலும், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் […]
Continue Reading