மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப, தொகுதி மறு சீரமைப்பை(Delimitation ) அதன் ஆணையம் கொண்டு வரும்போது, ஸ்டாலின் எதற்காக கருப்புக் கொடி காட்டுகிறார்?
நாட்டில் மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகளை வரையறை ஆணையம் மூலம் மாற்றி அமைக்கப்படுகிறது. அப்படி மாற்றி அமைக்கும் போது ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ,சம பிரதிநிதித்துவம் கொடுக்க மக்கள் தொகையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறு சீரமைப்பு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் சில மாநிலங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப, மற்றும் எல்லை வரையறுப்பிற்கு ஏற்ப நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டுக்கு குறைவாக வருவதால், ஸ்டாலின் தனது மாவட்ட […]
Continue Reading